29.3 C
Jaffna
March 29, 2024

Tag : பொ.ஐங்கரநேசன்

இலங்கை

வாஸ்துவின் பெயரால் வீட்டுக்குள் நுழையும் ஆகாயத் தாமரை; மூடநம்பிக்கை பெரும் சூழற்பேரழிவுகளை ஏற்படுத்தும்: பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

Pagetamil
அதிர்ஸ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது. அந்நிய நீர்க்களையான ஆகாயத் தாமரையை அதிர்ஸ்டம் தரும் தாவரமாகப் பலரும் வீடுகளில் நீர்த்தொட்டிகளில் வளர்க்க ஆரம்பித்துள்ளார்கள். பூச்செடிகள் விற்பனையாளர்களும் பின்விளைவுகளை...
முக்கியச் செய்திகள்

‘…. அவர் பதில் அனுப்பாததால் வெள்ளாளர் இல்லையென நினைத்தேன்’- விக்னேஸ்வரன் பதில்; தே.தலைவரின் வளர்ப்புக்கள் சாதிய பாகுபாட்டை ஏற்கோம்: கட்சியிலிருந்து விலகிய பிரமுகர்!

Pagetamil
16 வயதில் ஒரு இளைஞன், சாதி, மதம் கடந்து ஒரு இனத்தை ஒன்றிணைத்து, மாபெரும் போராட்டத்தை நடாத்தி உலகின் கவனத்தை ஈர்த்து ஒப்பற்ற போராளியாய் தன் சரித்திரத்தை நிகழத்தியிருக்க, சாதிப் பாகுபாட்டை விதைத்து, அந்த...
இலங்கை

தமிழ் மக்களை நிர்வாக ரீதியான ஒடுக்கும் பேரினவாத செயற்பாட சமன் பந்துலசேன நியமனம்!

Pagetamil
வடக்கில் தகுதியான இலங்கை நிர்வாக சேவையில் சிறப்பு தகைமைகள் பெற்ற பல அதிகாரிகள் இருக்கின்ற போது வடமாகாண பிரதம செயலாளராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவரை நியமித்திருப்பது மேன்மேலும் பேரினவாதத்தின் மூலம் தமிழ் மக்களை நிர்வாக...
இலங்கை

நடிகர் விவேக் நாட்டிய மரங்களால் என்றென்றும் எம் நினைவில் வாழ்வார்: பொ.ஐங்கரநேசன் அஞ்சலி

Pagetamil
நடிகர் விவேக் அவர்கள் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பிச் சின்னக் கலைவாணர் என்று தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்றவர். வெள்ளித் திரையில் கிடைத்த புகழைக் கட்டாந்தரையில் மரங்களை நடுகை செய்வதற்குப் பயன்படுத்திப் பசுமைக் காவலர்...
இலங்கை

சீருடையின் நிறத்தைத் தெரிவு செய்யும் அதிகாரத்தைக்கூட தமிழர்களிடம் விட்டுவைக்க அரசாங்கம் தயாராக இல்லை: ஐங்கரநேசன் கடுங்கண்டனம்

Pagetamil
யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் பயங்காரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் எண்ணங்களை முன்னெடுக்கவும் விடுதலைப் புலிகளை மீளுருவாக்கவும் முயன்றதாலேயே இவர் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்....
இலங்கை

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தராசு!

Pagetamil
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அது கருக்கொண்ட காலம் முதல் கத்தோலிக்க மதகுருமார்கள் பலர் காத்திரமான பங்களிப்பைச் செய்து வந்துள்ளனர். இவர்களில் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை முதன்மையானவர். தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம்...
இலங்கை

சிங்கராஜாக் காட்டுக்குள்ளும் சீன நிறுவனம்; சூழற் படுகொலையில் கோட்டா அரசாங்கம்: பொ. ஐங்கரநேசன் கண்டனம்

Pagetamil
இலங்கையின் சிங்கராஜாக் காடு உலகில் எஞ்சியிருக்கும் மிகத்தொன்மையான மழைக் காடுகளில் ஒன்று. இதனைக் கருத்திற் கொள்ளாது, இந்த ஆதிக் காட்டுக்குள்ளே இரண்டு பாரிய நீர்த்தேக்கங்களை அமைக்கும் திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தலைமையிலான...
இலங்கை

காணி ஆவண இடமாற்றம் நில அபகரிப்பு கபடத் திட்டமே!

Pagetamil
யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்துக்குள் இயங்கி வரும் காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவின் வடமாகாணத்துக்கான அலுவலகத்தில் இருந்து காணி ஆவணங்கள் அநுராதபுர அலுவலகத்துக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு இடம்மாற்றப்படுவதற்குப் பலரும் எதிர்ப்பை வெளியிட்டபோதும், இரவோடு...
இலங்கை

செவ்விந்தியர்களின் நிலையே தமிழர்களிற்கு ஏற்படும்: ஐங்கரநேசன் எச்சரிக்கை!

Pagetamil
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததோடு யுத்தம் நின்று விடவில்லை. அரசாங்கம் யுத்தத்தைச் சத்தமில்லாமல் இன்னுமொரு வடிவத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. யுத்தத்தின் பின்னர் வடக்கில் வனவளத் திணைக்களத்தின் ஊடாகவும், வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாகவும் தமிழ் மக்களின் பூர்வீக...
இலங்கை

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் கருத்தரங்கு!

Pagetamil
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான உரையரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றுள்ளது. நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் மரபுரிமை அரசியல் என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்...