மாநகர காவல்படையை உருவாக்க சட்டத்தில் இடமுண்டா?: விளக்குகிறார் சீ.வீ.கே!
யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணனினால் காவல்படை உருவாக்கப்பட்டது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார் வடமாகாண அவைத்தலைவரும், மூத்த நிர்வாக சேவை அதிகாரியுமான சீ.வீ.கே.சிவஞானம். சீ.வீ.கே.சிவஞானம் யாழ் மாநகரசபை ஆணையாளராகவும் நீண்டகாலம் பணியாற்றியிருந்தார். மணிவண்ணனால் உருவாக்கப்பட் காவல்படை...