யுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளிற்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை விசாரணைக்கு ஏற்பதா என்பதை மதியம் 2 மணிக்கு அறிவிப்பதாக யாழ் மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீண்டநேர சமர்ப்பணங்களின்...
தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் தலைவராக இருந்த செல்லையா கோடீஸ்வரன் (85) நேற்று முன்தினம் (15) காலமானார்.
வத்தேகமவை பிறப்பிடமாக கொண்ட கோடீஸ்வரன் திருகோணமலையில் நீண்டகாலம் வசித்து வந்தார்....
கொழும்பு மற்றும் புறநகர் பகுதியை அண்டிய இடங்களில் வைத்து 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில், பாதுகாப்பு படைத் தளபதி அட்மிரல் ரவி விஜயகுணரத்ன சரணடைந்துள்ளார்.
குறித்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மேற்படி...