யுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளிற்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை விசாரணைக்கு ஏற்பதா என்பதை மதியம் 2 மணிக்கு அறிவிப்பதாக யாழ் மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீண்டநேர சமர்ப்பணங்களின்...
மாவீரர்தினத்தின் உயிரிழந்த தமது உறவுகளிற்கு அஞ்சலி செலுத்துவதை தடைசெய்யக்கூடாதென பொலிசார், சுகாதாரத்துறையினருக்கு எழுத்தாணை கட்டளை வழங்குமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான கப்டன் பண்டிதர் (சின்னத்துரை ரவீந்திரன்)...
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு குற்றவாளியான சுவிஸ் குமாரை தப்ப வைக்க முயன்ற குற்றச்சாட்டில், அப்போதைய வடக்கு மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவிற்கு எதிராக யாழ் மேல்...
வடக்கு மாகாண பிரதம செயலாளரை நாளை வியாழக்கிழமை
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ஆகிய...
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி இருவரை கொலைசெய்து, பலரை காயமடைய வைத்த வழக்கின் தண்டனை குற்றவாளிகளான ஈ.பி.டி.பியின் நெப்போலியன், மதனராஜன்...