யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட 4 குற்றச்சாட்டுக்களில் ஒன்றை மீளப்பெற்றுக்கொண்டு ஏனைய 3 குற்றச்சாட்டுக்களிலும் மாணவர்களுக்கு நீதிவான் நீதிமன்றின் ஊடாக பிணைவழங்கும் அறிவுறுத்தல் சட்ட மா அதிபரால் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இதனை மாணவர்கள்...
யாழ்ப்பாணத்தின் கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையான பகுதிகளே ஹெரோயின், கஞ்சா, சட்டவிரோத மதுபான விற்பனை கொடிகட்டிப் பறக்கும் இடமாக உள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி, விளக்கமறியலில்...