வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பெரும் நிதி மோசடி இடம்பெற்றது மத்திய கணக்காய்வு திணைக்களத்தினால் அண்மையில் கண்டறியப்பட்டிருந்தது. இதில் சுமார் 1.60 கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்டதாக தமிழ்பக்கம் முன்னர் செய்தி...
முகநூல் ஊடாக நோர்வே பெண்ணுடன் நட்பாகி, அவரிடமிருந்து 32 இலட்சம் ரூபாவை சுருட்டிய முல்லைத்தீவு ஆசாமியை பொலிசார் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு மல்லாவியை சேர்ந்த இந்த ஆசாமி, முகநூல் ஊடாக நோர்வேயிலுள்ள பெண்ணுடன்...