முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 14 வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை கொழும்பு பொரளைப் பகுதியில் நடைபெற்றபோது, இனவாத சிங்கள அமைப்பு இடையூறு செய்தது.
இன்று காலை 10.30 மணிக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
நினைவு...
தவறான உறவில் இருந்தால் கடந்த 2 வருடங்களில் பட வாய்ப்புக்களை இழந்தாக நடிகை அஞ்சலி பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரை உலகின் மூலம், நடிகை அஞ்சலி தன்னுடைய திரையுலக வாழ்க்கையை தொடங்கி இருந்தாலும். இவரின்...
தியாக தீபம் திலீபனின் 34வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.
1987ஆம் ஆண்டு 5அம்ச கோரிக்கையை முன்வைத்து அகிம்சை வழியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தியாகதீபம் திலீபன், இதேநாளில் உயிர்நீத்திருந்தார்.
வருடா வருடம் உலகெங்குமுள்ள தமிழ் மக்கள்...