கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று காலை 9 மணியிலிருந்து அதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான்...
மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடைவிதிக்க கோரி யாழ்ப்பாண பொலிசார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.
யாழ் நீதிவான் நீதிமன்றத்தில், யாழ் பொலிசார் இன்று மாலை தாக்கல் செய்த வழக்கு விசாரணை தற்போது...
யுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளிற்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை விசாரணைக்கு ஏற்பதா என்பதை மதியம் 2 மணிக்கு அறிவிப்பதாக யாழ் மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீண்டநேர சமர்ப்பணங்களின்...
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பாராளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று முற்பகல் 11.10 மணியளவில் மறைந்த அமைச்சர் தொண்டமானின் பூதவுடல் பாதுகாப்புக்கு மத்தியில் பாராளுமன்றத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
பிரதமர்...
தமிழகம் தூத்துக்குடியில் வாழ்வுரிமைக்காக போராடிய மக்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொதுமக்களிற்கு ஈழத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடமராட்சி, பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த...