பெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்த 15 வயது மாணவி; நள்ளிரவில் வீடு புகுந்து ஆசிரியர் உல்லாசம்: இலங்கையில் சம்பவம்!
அத்துருகிரியவில் 15 வயதான பாடசாலை சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரத்தில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவியே, தனது பெற்றோரின் இரவு உணவில் தூக்க மாத்திரையை கலந்து, அவர்கள் அசந்து தூங்கிய...
பேஸ்புக் காதல்: பல்லில்லாத பாட்டியை பார்சல் செய்த இளைஞன்!
காதலுக்கு கண் இல்லையென்று சொல்வார்கள்... அது உண்மைதான் போலுள்ளது. ஏனெனில், 81 வயது பாட்டியை, 36 வயது இளைஞர் ஒருவர் காதலித்து, கரம்பிடித்து, இல்லறம் இனிக்க வாழ்ந்து வரும் செய்தியை படித்தால் அப்படித்தானே...
இரண்டாவது டெஸ்டிலும் முரட்டு ஃபோர்மில் ரூட்!
ஜோ ரூட்டின் முரட்டு ஃபோர்ம் தொடர, இரண்டாவது டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 98 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இலங்கை- இங்கிலாந்து அணிகளிற்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டி...
காலியில் இலங்கையை கதிகலங்க வைத்த அண்டர்ஸன்: ரிச்சர்ட் ஹாட்லிக்குப் பின் புதிய மைல்கல்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்ஸன், இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் முக்கிய மைல்கல்லை எட்டினார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளை 30...
மரணிக்கும் அபாயம்: கொரோா தீவிர சிகிச்சை பிரிவிலேயே திருமணம் செய்த ஜோடி!
இங்கிலாந்தில், கொரோனா நோய்க்குத் தீவிர சிகிச்சை பெற்று வந்த காதல் ஜோடி, தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே திருமணம் செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மில்டன் கெய்ன்ஸ் பகுதியைச் சேர்ந்த காதலர்கள் எலிசபெத் கெர் மற்றும் சைமன்...
ஆபாச படம் வெளியானதால் அனிகா கவலையில்!
தன்னை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது வருத்தத்தை ஏற்படுத்தியதாக அனிகா கூறியுள்ளார்.
அஜித்குமாருடன் என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா. தற்போது...
தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளையில் விருப்பமில்லையென எழுந்து சென்ற மணப்பெண்: வற்றாப்பளை அம்மனில் பரபரப்பு சம்பவம்!
தமிழ் சினிமா பாணியில் தாலி கட்டும் நேரத்தில், மாப்பிள்ளையில் விருப்பம் இல்லையென கூறி, மணப்பெண் எழுந்து சென்ற பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
நேற்று (21) முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் கோவிலில் இந்த அதிர்ச்சி சம்பவம்...
இந்தவார ராசி பலன்கள் (22.01.2021- 28.01.2021)
சந்திரன், புதன், செவ்வாயால் நன்மை ஏற்படும். மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.
அசுவினி: இதுவரை சந்தித்த பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். இனி வியாபாரத்தில் கணிசமான லாபம் உண்டு. மன உறுத்தலில் இருந்து விடுபடுவீர்கள்....
யாழில் நள்ளிரவில் நடந்த கோர விபத்து: மட்டக்களப்பிலிருந்து வந்தவர்கள் சிக்கினர்!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இலங்கைப் போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, பயணிகளை இறக்கிவிட்டு, கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது விபத்திற்குள்ளானது.
யாழ்ப்பாணம் -ஆனைப்பந்தியூடாக இலுப்பையடிச் சந்தியை திடீரென கடந்த கார் மீது மோதியதில் காரில்...
ஹொட்டல் அறையில் கிரிக்கெட் வீரர் ஹசரங்கவும், பெண் பணியாளரும் பாலுறவு கொண்டார்களா?: விசாரணை ஆரம்பம்!
இலங்கை கிரிக்கெட் அணியின் இளைய வீரர் ஹசரங்கவிற்கும், கிரிக்கெட் அணியுடன் இணைக்கப்பட்ட பெண் மருத்துவ பணியாளருக்குமிடையில் உடலுறவு நிகழ்ந்ததாக வெடித்த சர்ச்சையையடுத்து, இது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...
பெற்றோருக்கு தூக்க மாத்திரை கொடுத்து 15 வயது மாணவி துஷ்பிரயோகம்: 2 வருடமாக சம்பவம்!
15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் நபர் ஒருவரை அத்துருகிரிய பொலிசார் இன்று (21) கைது செய்துள்ளனர்.
சுமார் 2 வருடங்களாக ஆபாசப்படங்களை காண்பித்து அந்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து...
இலங்கை கிரிக்கெட் அணிக்குள்ளும் புகுந்தது கொரோனா: வீரர்களிற்கு தொற்று!
இலங்கை தேசிய அணியில் ஆடும் இரண்டு வீரர்களிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பினுர பெர்ணான்டோ மற்றும் சமிக கருணாரத்ன ஆகிய இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிற்கு எதிரான ஒருநாள்...
முகக்கவசம் அணியாதவர்களிற்கு நூதன தண்டனை: வைரல் வீடியோ!
இந்தோனேசியாவின் பாலித்தீவில் முகக்கவசம் அணியாமல் நடமாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிற்கு நூதனமான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பாலித்தீவு சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கபுரி. பல்வேறு நாடுகளில் இருந்தும் அதிகளவான...
சித்ராவின் கன்னித்தன்மையை பரிசோதிக்க முயன்ற கணவன்: நெருங்கிய நண்பர் வெளியிடும் அதிர்ச்சி தகவல்கள்!
நடிகை சித்ராவை அடித்து உதைத்ததோடு மட்டுமல்லாமல் மிருகம் போல கடித்து சித்ரவதை செய்ததாக கணவர் ஹேம்நாத் மீது அவரது நண்பர் குற்றஞ்சாட்டியுள்ளார். பத்தினி என்பதை நிரூபிக்க ஹேம்நாத் செய்த விபரீத சேட்டைகளையும் அவர்...
நாளை மறுநாள் திருமணம்; மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டார்: யாழில் சோக சம்பவம்!
மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், நாளை மறுநாள் நடைபெறவிருந்த திருமண நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
கொழும்பு, வத்தளை பகுதியில் தொழில் நிமித்தம் தங்கியிருந்த 29 வயதான பெண்ணும், அவரது 6 வயது...
சித்ராவின் தலையில் சின்ன காயம்; இரகசியமாக சொன்ன கணவன்: புதிய தொலைபேசி உரையாடல் கசிந்ததால் பரபரப்பு!
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட அன்று நடந்தது என்ன என்பது குறித்து அவரது கணவர் ஹேம்நாத்தும் அவரது நண்பரும் பேசும் செல்போன் உரையாடல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக...
காட்டுக்குள் குடும்பம் நடத்தி விட்டு கைவிட்ட காதலன் மீது யுவதி பொலிஸ் முறைப்பாடு!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காட்டுப்பகுதிக்குள் அழைத்து செல்லப்பட்டு குடும்பம் நடத்திய பின்னர் கைவிடப்பட்ட யுவதி, தன்னை ஏமாற்றிய காதலன் மீது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அவரது கைகளில் கூரிய பொருட்களால் கீறப்பட்ட காயங்கள்...
பிரபாகரனை கொன்றதில் மகிழ்ச்சி: பௌத்த மதத்திற்கு மாறி முல்லைத்தீவில் 40 இலட்சம் ரூபாவில் விகாரை கட்டும் முன்னாள் போராளி!
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பௌத்த மதத்தை தழுவி, முல்லைத்தீவு எல்லைக்கிராமங்களில் பௌத்த மத கட்டுமானங்களிற்கு பல இலட்சம் ரூபாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தமிழ் தேசத்தை விட, சிங்கள தேசம் சிறந்தது...
ஒன்லைன் கற்கையில் ஆரம்பித்து விபச்சார விடுதியில் சிக்கிய பாடசாலை மாணவன்; மாடியிலிருந்து குதித்ததால் வைத்தியசாலையில்: பெற்றோரே உசார்!
கொழும்பில் விபச்சார வலையமைப்புக்கள் இணையவழியில் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க ஆரம்பித்துள்ளதாக அண்மையில் பொலிசார் அறிவித்திருந்தனர். கொரொனா பெருந்தொற்று காலத்தில் இணையவழி கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மாணவர்களும் இந்த வலையமைப்பிற்குள் விழும் அபாயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு...
- Advertisment -
