முன்னாள் கணவனை கேவலப்படுத்திய நடிகைக்கு கொலை மிரட்டல்!
பிரபல சின்னத்திரை நடிகை டொவோலீனா பட்டாசார்ஜி. இவர் பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். பரத நாட்டிய கலைஞராகவும் இருக்கிறார். கடந்த வருடம் பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.
இந்த...
நிர்வாணமாக தூக்கில் தொங்கிய நடிகை… வெளியாகும் தகவல்!
பிரபல சீரியல் நடிகை அபர்ணா கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வந்தார். கடைசியாக இவர் விஷால் ஸ்ருதிஹாசன் நடித்த பூஜை படத்தில் நடித்திருந்தார் என்பது...
நடிகைகளிடம் எல்லை மீறிய செம்பருத்தி சீரியல் இயக்குனர் கைது!
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மிகப் பிரபலமானது. இந்த சீரியலை இயக்கி வருபவர் நிராவி பாண்டியன்.
இவர் சீரியல் ஷூட்டிங்கில் 10க்கும் மேற்பட்ட துணை நடிகைகளிடம் ஆபாசமாக பேசி சிலிமிசம் செய்த...
டவுசருடன் ஊர்சுற்றும் செம்பருத்தி ஜனனி!
விஜய் டிவியின் மௌன ராகம் சீரியலில் அறிமுகம் ஆனவர் ஜனனி அசோக்குமார்.
அந்த சீரியலில் இசை கற்று தரும் ஆசிரியராக நடித்து இருந்தார். அதன் பின் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரிக்கு மருமகளாக...
நடிகையின் தற்கொலைக்கான காரணத்தை அறிய பொலிசார் தீவிர விசாரணை!
தொலைக்காட்சி நடிகை சேஜல் சர்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘தில் தோ ஹப்பி ஹே ஜி' என்ற இந்தி...
பிரபல சீரியல் நடிகை தற்கொலை!
பிரபல ஹிந்தி சீரியல் நடிகை சேஜல் ஷர்மா இன்று அதிகாலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் சேஜல் சர்மா (26). இவர் விளம்பர மாடல் ஆகவும், சீரியல்...
பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி
டிவி நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தேவதையைக் கண்டேன் சீரியலில் நடித்து வரும் ஈஸ்வர் அவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு 5 வயதில் பெண்...
காதலருடன் சின்னத்திரை நடிகை அடித்த லூட்டியால் கதிகலங்கிய சிங்கப்பூர்!
தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர் சரண்யா சுந்தராஜன். செய்தி வாசிப்பாளராக தனது ஊடக பணியை தொடங்கிய இவர், படிப்படியாக உயர்ந்து தற்போது செய்தி ஆசிரியராக இருப்பதோடு, சீரியல் நடிகையாகவும் மாறிவிட்டார்.
முன்னணி...
‘கள்ளக்காதலில் இறந்தது என கணவர் அல்ல’: சீரியல் நடிகை கதறல்!
சீரியல் நடிகை ரேகாவின் கணவர் கோபிநாத் கள்ளக்காதல் விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்து வெளியாகி சின்னத்திரை வட்டாரத்தையே அதிர்ச்ச்சியடைய வைத்தது.
அண்மைக்காலமாகவே சீரியல் பிரபலங்கள் வில்லங்கத்தில் சிக்கி வருகிறார்கள். அதிலும்,...
2000 ரூபா பிராண்டட்டை தொடர்ந்து தமிழ்ச்செல்வியின் அடுத்த அலப்பறை!
அண்மையில் ரிக்ரொக்கில் ரகளை செய்த தமிழ்ச் செல்வியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
தமிழ்ச் செல்வி என்றதும் நினைவிற்கு வராதவர்களிற்காக- “ஆமா என்னோட பிரா தெரியுது. இப்ப என்ன அதுக்கு? நயன்தாரா பிகினி போட்டுட்டு வந்தா...
சிக்கியது அடுத்த கள்ளக்காதல் ஜோடி: சிக்கித்தவிக்கும் தமிழ் சீரியல் உலகம்!
இது சீரியல் உலகத்திற்கு போதாத காலம் போல. அடுத்தடுத்து கள்ளக்காதல் விவகாரத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் சீரியல் நட்சத்திரங்கள். சமீபத்தில்தான் ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோரின் கள்ளக் காதல் விவகாரம் விஸ்பரூமாகி, சந்தி சிரித்தது.
இன்னும்...
இணையத்தில் நடந்த கள்ளக்காதல் கொஞ்சல்கள்.. ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய மகாலட்சுமி
சின்னத்திரை நட்சத்திரங்கள் மகாலட்சுமி மற்றும் ஈஸ்வர் இடையிலான கள்ளக்காதல் தான் இப்பொழுது ஹொட் ரொப்பிக்காக உள்ளது. ஈஸ்வர் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ ஆகியோர் மாறி மாறி தங்களை வெளிப்படையாக கழுவிக் ஊற்றிக்...
‘ஆமா ப்ரா தெரியுது.. அதுகென்னா’:நெட்டிசன்கள் பொங்கலால் மூடிட்டு ஓடினார் தமிழ்ச்செல்வி!
அண்மையில் வெளியான டிக்டாக் ஒன்றில் இளம் பெண்ணொருவர், உள்ளாடை தெரியும் விதமாக தோன்றியிருந்தார். அது குறித்து விமர்சனங்கள் எழுந்தபோது, உள்ளாடையை காட்டி தான் டிக் டாக் செய்வேன் எனக் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார்.
அவர்...
தீபாவளி அன்று ஜெயஸ்ரீயுடன் இருந்தது உண்மை தான்… மகாலட்சுமி கணவர் போட்டுடைத்த உண்மை!
சீரியல் நடிகை ஜெயஸ்ரீக்கும் கணவனுக்குமிடையிலான மோதல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் நாளாந்தம் பல தகவல்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
தன்னுடைய கணவருடன் சீரியல் நடிகை மகாலட்சுமி தகாத உறவு...
தற்கொலை முயற்சி பற்றி மனம் திறந்த சாய் சக்தி!
’நாதஸ்வரம்’ தொடர் மூலம் பிரபலமான நடிகர் சாய் சக்தி, பல்வேறு சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்து வந்த நிலையில், திடீரென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு சில...
விரைவில் காதல் திருமணம் செய்யவுள்ள ‘செம்பருத்தி’ நடிகை!
ஜீ தமிழின் செம்பருத்தி தொடர் புகழ் பாரதா நாயுடு, ஆந்திர மாநிலத்தின் குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர். சில படங்களில் நடித்துள்ள இவர், செம்பருத்தி தொடரில் மித்ரா என்கிற கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில்...
பம்புசெட்டில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை
தமிழில் சினிமா ஹீரோயின்களை விட சீரியல் ஹீரோயின்கள் தற்போது பிரபலமாகி வருகின்றன. பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகியோரை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் மக்களின்...
‘கோலிவுட் உங்களுக்காக காத்திருக்கிறது’: ருவிட்டரில் மீண்டும் ட்ரெண்டாகிய லொஸ்லியா!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 23ம் திகதி தொடங்கி, 105 நாட்களுடன் ஒக்டோபர் 5ம் திகதி நிறைவுற்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப்...
லொஸ்லியாவுடன் எப்போது திருமணம்?: கவின் சொன்ன தகவல்!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பதினாரு போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்கள் நடிகர் கவினும், லொஸ்லியாவும்.
இதில், லொஸ்லியா இறுதிப் போட்டி வரை வந்தார். ஆனால், அவரால் மூன்றாவது இடத்தைத்தான் பெற முடிந்தது.
ஆனாலும், மொத்த...
பிக்பாஸ் காதலனை கழற்றிவிட்டு தனி ஆளாக இலங்கை வந்த லொஸ்லியா: கொதிக்கும் ஆர்மி!
தனது பிக்பாஸ் இல்லக்காதலன் கவினைக் கைகழுவி விட்டு லாஸ்லியா ஒண்டிக்கட்டையாய் இலங்கை திரும்பிய கோபத்தாலோ என்னவோ இருவரது ரசிகர்களும் இயக்குநர் சேரனை அசிங்க அசிங்கமாகத் திட்டி சபித்துக்கொண்டு வருகிறார்கள்.
இவர்கள் தொல்லை தாங்கமுடியாமல் அடுத்தடுத்து...
- Advertisment -
