முகப்பு கட்டுரை
கட்டுரை
அரிசி தட்டுப்பாட்டை எதிர்கொள்ளவுள்ளதா தமிழகம்? மழையும்:விவசாயிகளும்!
இந்தியாவை பொறுத்தவரை விவசாயிகளின் உழைப்பிற்கு ஏற்ப அவர்களால் ஊதியம் ஈட்டிக்கொள்ள முடிவதில்லை என்ற பிரச்சினை நீண்டகாலமாக இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை. பூகோள அரசியலில் உலகளவில் விவசாயிகளிடம் சுரண்டல் செயற்பாடுகள் வியாபாரிகளினால் முன்னெடுக்கப்பட்டாலும் இந்தியாவில்...
இலங்கையில் உருவெடுத்திருக்கும் நாப்கின் அரசியல்: பாதிக்கப்படுவது ஏழ்மை குடும்ப பெண்களே!
1848 ஆம் ஆண்டில் அப்போதைய ஆளுநர் லார்ட் டொரிங்டன் காலத்தில் இருந்த வரிவிதிப்பு போன்றுள்ளது தற்போதைய அரசின் நாப்கின் வரிவிதிப்பு செயற்பாடு என்கிறார்கள் நாடாளுமன்ற எதிர்கட்சியினர். இந்த நாப்கின் அரசியல் நாட்டின் பெரும்பாலான...
லண்டனின் ஒக்ஸ்போர்ட் மருத்துவ குழு தயாரித்திருக்கும் கொவிட் -19 தடுப்பூசி இலங்கை-இந்தியாவுக்கு உதவுமா?
கொவிட்-19 வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகளவில் கூடிக்கொண்டே இருக்கிறது. அதிலும் தற்போது மேலைத்தேய நாடுகளில் குளிர் நிலமை மோசமாக உள்ள காலம். கனடா அமெரிக்கா உட்பட பல ஜரோப்பிய நாடுகள் குளிர்காலத்தை...
மட்டு அரச அதிபர் இடமாற்றம்: சிங்களவரின் காணி பிடிப்பை தடுத்ததன் மறுநாள் நடந்தது!
ஒருவேளை, மேய்ச்சல் தரை விவகாரம்தான் இடமாற்றத்திற்கு காரணமெனில், அரச அதிபர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு திருமதி கலாமதி வருந்த வேண்டியதில்லை. தமிழ் மக்களின் பாரம்பரிய நிலத்தை காப்பாற்ற தனது பதவியையும் பொருட்படுத்தாமல் செயற்பட்டுள்ளார் என்றால்,...
எஸ்பிபி: காலத்தால் வெல்ல முடியாத கலைஞன்
ஸ்ரீபதி பண்டித ரத்யுல பாலசுப்பிரமணியம் எனும் இளைஞனாக ஆந்திரத்திலிருந்து தொடங்கிய எஸ்பிபியின் இசைப் பயணம், இந்தியாவின் எல்லாப் பாகங்களிலும் தடம் பதித்திருக்கிறது. ஒரு பொறியாளராக வர விரும்பிய இளைஞன், தற்செயலாகத் திரையுலகுக்கு வந்ததுதான்...
அஷ்ரபெனும் மரம் சாய்ந்து இரு தசாப்தங்கள்!
கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை எனும் வயல்வெளி பொங்கி கிடக்கும் ஊரில் உசைன் விதானை, மதீனா உம்மா ஆகியோருக்கு 1948 அக்டோபர் 23 இல் அஷ்ரப் எனும் ஆளுமை ஒரே புதல்வனாகப்...
பிரபாகரன் மீது ஆழ ஊடுருவும் அணி தாக்கியது; நான் பரீட்சித்த பின்னரே பிரபாகரன் சாப்பிடுவார்: முன்னாள் மெய்க்காப்பாளர் சொல்லும் தகவல்கள்!
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருந்தார் என கூறப்படும் ஒருவரின் நேர்காணலை லங்காதீப சிங்கள ஊடகம் வெளியிட்டிருந்தது.
செல்வராஜா தேவகுமார் (ரகு) என்பவர் தற்போது யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வருகிறார்....
இலங்கை நாடாளுமன்றத்தில் சபை அமர்வுகளில் தலைமைதாங்கும் நடைமுறைகள்!
இலங்கை பாராளுமன்றத்தில் சபை அமர்வுகளில் ஐந்து முறைகளில் தெரிவு செய்யப்படுபவர்கள் தலைமை தாங்கமுடியும்.
1. சபாநாயகர்.
2. பிரதிசபாநாயகர்.
3. குழுக்களின்பிரதி தலைவர்.
4. கட்சிகளால் பரிந்துரிக்கப்பட்டு சபாநாயகருக்கு முற்கூட்டியே பெயர் குறிப்பிட்ட உறுப்பினர்கள்.
5. சபை அமர்வு இடம்பெறும்போது...
தமிழ் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் எங்களது உறவுகள் போன்றே காணாமல் போகின்றன: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி குற்றச்சாட்டு!
மு.தமிழ்ச்செல்வன்
கடந்த பதினொரு வருடங்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி போராடி வருகின்றோம். இதில் கடந்த நான்கு வருடங்களாக வீதியில் நின்று போராடுகின்றோம். இந்த காலத்தில் பிள்ளைகளை தேடிய 74 அம்மாக்கள்...
சுமந்திரன்: துப்பாக்கி இல்லாத சர்வாதிகாரி!
2018 ஒக்ரோபரில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு, ரணில் அரசாங்கத்திற்கு ஆபத்த உருவானபோது, அதுவரை ரணில் அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தரப்பிலிருந்து எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
உள்ளூரில்...
அங்கொட லொக்கா ஏன் கொல்லப்பட்டார்?… தமிழ் காதலியின் கைவரிசையா?: த்ரில்லர் சினிமாவை மிஞ்சிய திகில் சம்பவங்கள்!
த்ரில்லர் திரைப்படங்களின் பரபரப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல், அங்கொட லொக்கா பற்றிய பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உயிரிழந்த லொக்கா எப்படி வாழ்ந்தார், மரணத்தின் பின்னணி என்ன என்பது பற்றிய பல...
exclusive:வாக்கெண்ணும் இரவில் நடந்தது என்ன?; வாக்குப்பெட்டி மாற்றப்பட்டதா?
யாழ் மாவட்ட விருப்பு வாக்கில் மோசடி நடந்ததா?
தமிழ் அரசியலில் அதிகம் பேசப்படும், விவாதிக்கப்படும் விடயமாக இது மாறி விட்டது. விருப்பு வாக்கில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் என ஒரு தரப்பு கற்பூரம் அடித்து சத்தியம்...
நுவரெலியா மாவட்டத்திற்கு வாக்குக் கேட்டு வரும் பலருக்கு அங்கு வாக்களிக்கும் உரிமை இல்லை: திலகர் அதிரடி!
நுவரெலியா மாவட்டத்திற்கு வாக்குக் கேட்டு வந்திருக்கும் பலருக்கு அங்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. வாக்களிப்பு தினத்தன்று அவர்கள் நுவரெலியாவுக்கு வெளியே தமது சொந்த மாவட்டங்களுக்கு சென்று விடுவார்கள். அதற்கு பிறகு அடுத்த தேர்தலுக்கு...
Zoom, MS team ஐ தொடர்ந்து Google Meet இலும் புது வசதி!
Google தனது வீடியோ அழைப்பு பயன்பாடான Google මීට් இல் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கு சூழலில் வீடியோ அழைப்பு செயலிகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது....
கருணா ஆனையிறவு, கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான இராணுவத்தை கொன்றாரா?: உண்மை என்ன?
“கொரோனாவை விட கொடியவன் என்பது உண்மைதான். கொரோனாவினால் 9 பேர்தான் உயிரிழந்தனர். ஆனால் நாம் ஆனையிறவில் ஒரேயிரவில் 2000, 3000 இராணுவத்தினரை கொன்றோம். அதுபோல கிளிநொச்சியில், ஜெயசிக்குறுவில் ஆயிரமாயிரம் இராணுவத்தினரை கொன்றோம்“ என...
மண்டூர் மகேந்திரன்: தமிழ் அரசு கட்சியின் கொடியும்…கைவிடப்படும் வரலாற்று துயரமும்!
தமிழ் தேசிய அரசியலில் உண்மையாகவும், அர்ப்பணிப்பாகவும் இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பொருளாதார நிலையில் நன்றாக இருந்ததில்லை.
கல்வி, வேலை எதையும் பொருட்படுத்தாமல் இன உணர்வுடன் தீவிரமாக செயற்படும் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் ஸ்திரமாவதில்லையென்பது எவ்வளவு...
நாளை சூரிய கிரகணம்; 7 அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்கள்!
நாளை ஜூன் 21ஆம் திகதி பகுதி சூரியன் மறைப்பு (கிரகணம்) தெரியும். பகல் 10.21 மணிக்குத் தொடங்கும் இந்தப் பகுதி சூரியன் மறைப்பு 11.51 க்கு உச்சத்தை எட்டும். பிற்பகல் 1.41 க்கு...
சுமந்திரனின் தன்னிலை விளக்கம்: தர்க்கக் குறைகளும், வரலாற்று பிழைகளும்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக, இன்று இரவு தன்னிலை விளக்கமொன்றை காணொலியாக வெளியிட்டுள்ளார்.
சுமந்திரனின் தன்னிலை விளக்கத்திலும், கடந்த சில தினங்களாக சுமந்திரன் தரப்பில்...
ஒரு உயிரிழப்பும் இல்லை: கொரோனாவை வென்ற வியட்நாமின் வெற்றிக்கதை!
கொரோனா பொதுமுடக்கத்திலிருந்து வெற்றிகரமாக வெளிவர ஆரம்பித்திருக்கிறது வியட்நாம். பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. மோசமான பொருளாதார அழிவுகளிலிருந்து நாடு வெளியேறிவிடும் எனும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. பாடசாலைகள் திறக்கப்பட்டுவிட்டன. பாடசாலைக்கு வரும் குழந்தைகளுக்குக் காய்ச்சல்...
இன்று அன்னையர் தினம்!
இன்று உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலக வரலாற்றில் இயற்கையையும், அன்னையையும் தெய்வங்களாக கருதி வழிபட்ட நீண்ட மரபு இருந்து வந்தது. 'மாதா, பிதா, குரு, தெய்வம்' என நம் கலாசாரம் அன்னையருக்கு தான்...
- Advertisment -
