27.6 C
Jaffna
March 28, 2024

Category : இலங்கை

இலங்கை

கீரிமலை சொகுசு மாளிகை அளவீடு தடுத்து நிறுத்தம்!

Pagetamil
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த...
இலங்கை

யாழில் போலி வைத்தியர்களால் தொடரும் மரணங்கள்… பேஸ்புக் விளம்பரத்தை நம்பி அக்குபஞ்சர் வைத்தியரிடம் சென்றவர் பலி!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் போலி அக்குபஞ்சர் வைத்தியர் ஒருவரின் பேஸ்புக் விளம்பரத்தை நம்பி சிகிச்சைக்கு சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, கதிரிப்பாயை சேர்ந்த 63 வயதான சற்குணராசா என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் சிகிச்சை...
இலங்கை

‘இப்படி எனக்கும் வேண்டும்’: நண்பனின் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்து தாயிடம் காண்பித்துவிட்டு சென்ற மாணவன் பலி!

Pagetamil
18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை தனது தாய் மற்றும் மூத்த சகோதரரிடம் காட்டிவிட்டு வீடு திரும்பும் போது சிறிய வான், கப் வண்டி மோதியதில் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ...
இலங்கை

மாதவிடாய் நாட்களில் ஏற்பட்ட வலியை கவனிக்காமல் விட்ட பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

Pagetamil
களனிப் பல்கலைக்கழக கலைப்பிரிவு இறுதியாண்டு மாணவி ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதாந்த மாதவிடாய் சுழற்சி தினங்களில் ஏற்படும் கடுமையான வயிற்று வலியைக் கவனிக்காமல், முறையான வைத்திய சிகிச்சையைப் பெறாத காரணத்தினால் உயிரிழக்க நேரிட்டதாக...
இலங்கை

நீதிமன்றத்துக்குள் மென்று விழுங்கிய பெண் சட்டத்தரணி தகுதி நீக்கம்!

Pagetamil
கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான அத்தியாவசிய ஆவணங்களை கிழித்து, மென்று தின்றுவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பெண் சட்டத்தரணிக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடையும் வரை அவர் சட்டத்தரணியாக பணியாற்றுவதற்கான தகுதியை நிறுத்தி வைக்க...
இலங்கை

கொடிகாமத்தில் நேற்றிரவு நடந்த பயங்கரம்!

Pagetamil
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை பகுதியில் அதி சொகுசு பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 10:30...
இலங்கை

கோட்டாவின் குழுவின் அறிக்கையை செல்லுபடியற்றதாக்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் பலர் தொடர்பில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கிய அறிக்கை, கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை இரத்துச் செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம்...
இலங்கை

மைத்திரி 6 மணித்தியால வாக்குமூலம்!

Pagetamil
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வந்து 06 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார். கடந்த (22) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
இலங்கை

இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வலியுறுத்தி யாழ் பல்கலை மாணவர்கள் கவனயீர்ப்பு!

Pagetamil
இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக் கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இணைந்த சுகாதாரக் கற்கைகள் பீட மாணவர்களினால் கவனயீர்ப்புப் போராட்டமானது இன்று திங்கட்கிழமை (25) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப்...
இலங்கை

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 3 பேர் கைது!

Pagetamil
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட முவர் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளரான...