தாய்லாந்து வனவிலங்கு அமலாக்க வலையமைப்பினர், பாங்கொக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் வனவிலங்கு கடத்தல் குற்றத்திற்காக ஒரு இலங்கையரை கைது செய்தனர். அவரது உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பாம்புகளைக் கண்டுபிடித்தனர்.
வனவிலங்கு...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட கடமைகளை மீறியமை மற்றும் இலங்கை அதிகாரிகளால் தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச நாணய...
நேற்று முன்தினம் (02) காலை, ருவன்வெலிசாய விகாரையில், பௌத்த பிக்குவை போல அங்கி அணிந்த ஒருவர் தனது தொண்டையை சவரக் கத்தியால் வெட்டிக் கொண்டதாக உடமலுவ பொலிஸார் தெரிவித்தனர். இதைக் கண்ட பக்தர்களும்,...
கஹவத்த, பழன்சூரியகம, ஹல்லிந்த பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞன், காவல்துறையினர் என கூறிக்கொண்டு வந்த ஒரு கும்பலால் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னர், கிராமவாசிகள் குழு ஒன்று காவல்துறையினருடன் பதட்டமாக நடந்து கொண்டதாகவும்,...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவன் தலைவர் நிமல் புஞ்சிஹேவ, 2020 முதல் மார்ச் 2025 வரை பொலிஸ் காவலில் இருந்தபோது 49 பேர் இறந்துள்ளதாகவும், காவல்துறை சம்பந்தப்பட்ட மோதல்களின் போது கூடுதலாக 30...