spot_imgspot_img

இலங்கை

உள்ளாடைக்குள் பாம்புகளை மறைத்து கடத்திச் சென்ற இலங்கையர் தாய்லாந்தில் சிக்கினார்!

தாய்லாந்து வனவிலங்கு அமலாக்க வலையமைப்பினர், பாங்கொக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் வனவிலங்கு கடத்தல் குற்றத்திற்காக ஒரு இலங்கையரை கைது செய்தனர். அவரது உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று பாம்புகளைக் கண்டுபிடித்தனர். வனவிலங்கு...

சர்வதேச நாணய நிதியத்திற்கு தவறான தகவல்களை வழங்கிய இலங்கை அதிகாரிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான கடன் வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கை மேற்கொண்ட கடமைகளை மீறியமை மற்றும் இலங்கை அதிகாரிகளால் தவறான தகவல்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச நாணய...

விகாரைக்குள் தொண்டையை அறுத்த நபர்: அதிர்ச்சிக் காரணம்!

நேற்று முன்தினம் (02) காலை, ருவன்வெலிசாய விகாரையில், பௌத்த பிக்குவை போல அங்கி அணிந்த ஒருவர் தனது தொண்டையை சவரக் கத்தியால் வெட்டிக் கொண்டதாக உடமலுவ பொலிஸார் தெரிவித்தனர். இதைக் கண்ட பக்தர்களும்,...

இளைஞனின் இறுதிச்சடங்கில் பொலிசாருடன் மோதிய கிராம மக்கள்!

கஹவத்த, பழன்சூரியகம, ஹல்லிந்த பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞன், காவல்துறையினர் என கூறிக்கொண்டு வந்த ஒரு கும்பலால் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னர், கிராமவாசிகள் குழு ஒன்று காவல்துறையினருடன் பதட்டமாக நடந்து கொண்டதாகவும்,...

பொலிஸ், பாடசாலை அமைப்பிலிருந்தே அதிக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்!

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவன் தலைவர் நிமல் புஞ்சிஹேவ, 2020 முதல் மார்ச் 2025 வரை பொலிஸ் காவலில் இருந்தபோது 49 பேர் இறந்துள்ளதாகவும், காவல்துறை சம்பந்தப்பட்ட மோதல்களின் போது கூடுதலாக 30...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img