spot_imgspot_img

இலங்கை

முன்னாள் அமைச்சர் தயாரத்ன காலமானார்

அம்பாறை தொகுதியை கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக பிரதிநிதித்துவப்படுத்தி, சுகாதாரம் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்த முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பி. தயாரத்ன, தனது 89 வயதில் காலமானார். 1977 ஆம் ஆண்டு...

சிறிதரனின் சொத்துக்கள் தொடர்பில் சிஐடியில் முறைப்பாடு!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மீது, அறிவிக்கப்படாத சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டி, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை சிவில் ஆர்வலர் சஞ்சய் மஹாவத்த தாக்கல்...

துப்பாக்கிதாரி சுட்டுக்கொலை

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25) அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான...

துப்பாக்கி விவகாரத்தில் தேடப்படும் நபர்

செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் T-56 துப்பாக்கியை வைத்திருந்தது தொடர்பாக தலைமறைவாக உள்ள ஒரு சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை கொழும்பு கூடுதல் நீதவான் பசன்...

புதிய கல்விச் சீர்த்திருத்தம் குறித்த ஜனாதிபதியின் முழுமையான உரை

உத்தேச கல்வி சீர்திருத்தம் வெறும் பாடத்திட்டத்தை திருத்துவதற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்றும், அதே நேரத்தில் நாட்டின் முழு சமூக மட்டத்தையும் பொருளாதார மட்டத்தையும் ஒரேயடியாக உயர்த்தும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img