4 வயது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்த தாய்

Date:

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் தனது குழந்தையுடன் தாய் ஒருவர் குதித்துள்ளார்.

இன்று (16) மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

இதன் போது தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், குழந்தையை தேடும் பணி தொடர்கின்றது.

அக்கரபத்தனை எல்பியன் தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இப்பெண் தலவாக்கலை தெவிசிரிபுற பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார். கணவனை விட்டு பிரிந்து இன்னொருவருடன் வாழ்ந்து வந்த இவர், இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் தனது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரனைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட தாய், லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்குமாறு முஸ்லிம் நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்

உருவாகி வரும் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கு...

காயங்களுடன் முதியவரின் சடலம்

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்...

களுவாஞ்சிக்குடியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்ற 19 வயது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்