யாழ்ப்பாண பல்லைகழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்புக்கு எதிராக இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டத்தில் யாழ்ப்பாண இந்துக்கல்லூரியின் உயர்தர மாணவன் ஒருவரும் உணர்வுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
HOT NEWS
தற்போதைய செய்தி
குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன; பொலிஸ் நிலையத்தில் ரவிகரன்...
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று...