கொரோனா பரவுவலை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு, நாட்டிலுள்ள 25 மாவட்டங்களுக்கும் 25 மூத்த இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் அவர்களின் கீழேயே முன்னெடுக்கப்படும்.
இன்று முதல் இந்த நியமனங்கள் நடைமுறைக்கு வரும்.