நேற்று காலை மண்டபத்திலிருந்து சிப்பிரியான் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற சிப்பிரியான், டேவிட், ஆரோக்கியம், சூசை ஆகிய நால்வரும் இன்று காலை கரை திரும்பி இருக்க வேண்டுமானால் அவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை
இதானல் அச்சம் அடைந்த மாயமான மீனவர்களின் உறவினர்கள் மீனவர்களை கண்டுபிடித்து தரும்படி ராமேஸ்வரம் மீன்வளத் துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர்.
இதனையடுத்து மாயமான மீனவர்களை தேடி ஒரு விசைப்படகில் நான்கு மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.