சதுப்பு நிலத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்: மேலதிக தகவல்கள்!
கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் வயல்வெளியில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன. அலவத்துகொட, பல்லேகம, அலேகடே பிரதேசத்தில் வசிக்கும் தனுகா மதுவந்தி ஜயதிலக என்ற 25 வயதுடைய...