26.4 C
Jaffna
March 29, 2024

Tag : வாள்வெட்டு

இலங்கை

யாழில் பற்றைக்குள் காரை நிறுத்திவிட்டு தலைமறைவான கும்பல்: பின்னணியில் கியூஆர் குறியீடு கேட்டதற்காக வாளால் வெட்டிய ரௌடிகள்?

Pagetamil
தென்மராட்சி, மறன்புலவு பகுதியில் சந்தேகத்திற்கிடமான காரொன்றை பொலிசார் சோதனையிட முயன்ற போது, தப்பிச் சென்ற நபர்கள், பற்றைக்காட்டுக்குள் காரை கைவிட்டு, தலைமறைவாகியுள்ளனர். சாவகச்சேரி, பொலிசாரால் கார் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த வாரம் நாவற்குழி பகுதியில் எரிபொருள்...
இலங்கை

யாழில் பட்டப்பகலில் சினிமா பட பாணியில் நடந்த ரௌடிகள் மோதல்: பின்னணி என்ன தெரியுமா?

Pagetamil
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இன்று (24) பகல் திரைப்பட பாணியில் ஆவா குழு ரௌடிகள் மோதலில் ஈடுபட்டனர். வாகனத்தால் மோதி விபத்து ஏற்படுத்தப்பட்டு, மோதலில் ஈடுபட்டனர். பகல் வேளையில், சனநடமாட்டம் மிக்க சுன்னாகம், தெல்லிப்பளை...
குற்றம்

யாழில் நடந்த ஏட்டிக்குப்போட்டி வாள்வெட்டு: ஆவா ரௌடிக்குழு சந்தேகநபர் கைது!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழு ரௌடி என்ற சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்ட இரண்டு இடங்களில் கடந்த 14ஆம் திகதி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆவா குழு, தனுரொக் குழு ரௌடிகள்...
குற்றம்

யாழில் நேற்று இரண்டு வாள்வெட்டுக்கள்: ஆவா குழு ரௌடியின் அக்கா கடைக்குள் நுழைந்து அட்டகாசம்; உடல் பாகத்தை பொலித்தீன் பையில் சுற்றியபடி வைத்தியசாலை சென்ற நபர்!

Pagetamil
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று (14) இரவு இரண்டு வாள்வெட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் காயமடைந்த 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மானிப்பாய் நகரிலுள்ள பலசரக்கு கடை ஒன்றிற்குள் நேற்று மாலை...
குற்றம்

மன்னாரில் தொடரும் பழிக்குப்பழி: மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் மீது கத்திக்குத்து!

Pagetamil
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இன்று திங்கட்கிழமை(13) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தின் போது, நோயாளர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று...
இலங்கை

மன்னாரில் எழுதப்பட்ட இரத்த சரித்திரம்: வாள்வெட்டில் முடிந்த வம்புச் சண்டை; இருவர் கொலையின் பின்னணி!

Pagetamil
மன்னார், நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று (10) காலை நடந்த வாள்வெட்டு சம்பவத்தில் உயிலங்குளத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்கள்...
இலங்கை

யாழில் ரௌடி ‘வெட்டுக்குமார்’ கும்பல் அட்டகாசம்: வீடுகள் தீக்கிரை!

Pagetamil
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசத்தில் இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், மேலும் சில வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அந்த பிரதேசத்தின் முக்கிய ரௌடியாக...
குற்றம்

பாண்டியன்குளத்தில் வாள் வெட்டு: ஒருவர் படுகாயம்!

Pagetamil
பாண்டியன் குளம் கரும்புள்ளியான் பகுதியில் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத நபர்கள் நடாத்திய வாள் வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அதே இடத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா யாதவராசா (43) என்பவரே படுகாயங்களுக்குள்ளான...
குற்றம்

தென்மராட்சியில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து உரிமையாளருக்கு வாள்வெட்டு!

Pagetamil
தென்மராட்சி, மீசாலை பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மீசாலை, ஐயா கடை சந்தியில் உள்ள அழகு சாதன பொருள் விற்பனை நிலையத்திற்குள் புகுந்த ரௌடிக்குழு, உரிமையாளரான இளைஞரை சரமாரியாக வெட்டித்தள்ளியது. கால்,...
இலங்கை

யாழில் ஆலய வாயிலில் வாள்வெட்டு: திகிலூட்டும் CCTV காட்சிகள்!

Pagetamil
சித்தன்கேணி, சிவன் கோயில் வாசலில் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்கதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே தாக்குதலை நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது....