31.3 C
Jaffna
March 28, 2024

Tag : வடக்கு ஆளுனர்

இலங்கை

அரசியலமைப்பை மீறிய வடக்கு ஆளுனர்: ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்ற அவைத் தலைவர்!

Pagetamil
வடக்கு ஆளுனர் நிறைவேற்றியுள்ள சட்டவிரோத தீர்மானங்கள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிற்கு வடக்கு மாகாண ஆளுனர் சீ.வீ.கே.சிவஞானம் கொண்டு சென்றுள்ளார். இது தொடர்பில் அவர் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்- வடக்கு மாகாண ஆளுநர்...
இலங்கை

தீவக பெண்கள் பற்றிய கருத்து: வடக்கு ஆளுனருக்கு எதிராக வேலணை பிரதேசசபையில் கண்டன தீர்மானம்!

Pagetamil
யாழ். தீவகப் பெண்கள் தொடர்பில் வடக்கின் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ள கருத்து மிகுந்த மன வேதனையை தந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் அத்தகைய கருத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக’...
முக்கியச் செய்திகள்

ஆரியகுளம் யாருடையது?; ஆவணங்களை சமர்ப்பியுங்கள்: யாழ் மாநகரசபைக்கு ஆளுனர் கடிதம்!

Pagetamil
வடக்கு ஆளுனர் ஜீவன் தியாகராஜா யாழ்ப்பாணம் நகர மையத்தில் உள்ள ஆரியகுளத்தின் அடையாளத்தை அழிக்க முற்சிக்கிறாரா என்ற சந்தேகம் தமக்கு எழுந்துள்ளதாக யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். யாழ் மாநகரசபையின் அனுமதியின்றி ஆரியகுளத்தில்...
இலங்கை

மாகாணசபை நிதி சரியாக பயன்படுத்தப்படுவதில்லை: வடக்கு ஆளுனர்!

Pagetamil
மாகாண சபையின் நிதிகளை சரியான முறையில் செலவு செய்வதில்லை என வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் தலைமையில் அரச அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு...
இலங்கை

வடமாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா

Pagetamil
வடமாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்படவுள்ளார். மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும், தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராகவும் ஜீவன் தியாகராஜா பணியாற்றியிருந்தார். இந்நிலையிலேயே, வட மாகாணத்துக்கான புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா...
இலங்கை

வைத்தியசாலை பறிப்பை தடுத்து நிறுத்துங்கள்: வடக்கு ஆளுனருக்கு அவைத்தலைவர் கடிதம்!

Pagetamil
மாகாண நிர்வாகத்திற்குட்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசு பிடுங்கியெடுப்பது அரசியலமைப்பிற்கு முரணானது என்பதை, வடக்கு ஆளுனருக்கு கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம். மாகாண வைத்தியசாலைகளை மேலும் வினைத்திறனாக்க மத்திய அரசு முயற்சித்தால், அதற்கான...
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் 6 கிராமசேவகர் பிரிவுகள் மகாவலி அதிகாரசபைக்கு தாரை வார்ப்பு: ஆளுனர் செயலகத்தில் பிக்குகளையும் இணைத்து இரகசிய கூட்டம்!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் 6 கிராம சேவகர் பிரிவுகளை சத்தம் சந்தடியின்றி மகாவலி எல் வலயத்தின் கீழ் கொண்டு வரும் இரகசிய முயற்சி வடக்கு ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த காணிகளை மகாவலி...
இலங்கை

வடக்கில் அரச உத்தியோகத்தர்கள் ஊடகத்துறையில் பணிபுரிகிறார்களாம்: கெஹெலியவிற்கு சொன்னார் ஆளுனர்!

Pagetamil
ஊடக அமைச்சின் கீழ் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் செயற்பாடுகளை விரிவுபடுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் வெகுசன ஊடகத்துறை அமைச்சர கெஹெலிய ரம்புக்வெல அவர்களின் பங்குபற்றுதலுடன் வடமாகாண ஆளுநர் பீ. எஸ்....
இலங்கை

சுகாதார தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டம்: திரும்பி பார்க்கவும் மறுக்கும் ஆளுனர்!

Pagetamil
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் இன்று காலையில் இருந்து உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வடக்கு மாகாண  சுகாதார தொண்டர்கள் 8 வது நாளான...