31.3 C
Jaffna
March 28, 2024

Tag : ரிஷாத் பதியுதீன்

முக்கியச் செய்திகள்

ரிஷாத் பதியுதீனுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான விசாரணையில் சந்தேகத்தின் பேரில் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இன்று (14) கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேயினால் பிணையில்...
இலங்கை

ரிஷாத் பதியுதீனிடமிருந்து கைத்தொலைபேசி மீட்பு!

Pagetamil
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் பயன்பாட்டிலிருந்து கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினரின் அறையை ஆய்வு செய்ய சென்றபோது தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது....
இலங்கை

ஹிஷாலினி வழக்கில் சந்தேகநபராக ரிஷாத் இணைப்பு: நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தரவு!

Pagetamil
பணிப்பெண்ணாக பணியாற்றிய போது உயிரிழந்த ஹிஷாலினி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறை கண்காணிப்பாளருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று (23)...
இலங்கை

வழக்கு நிறைவடையும் வரை ரிஷாத் பதியுதீனுக்கு விளக்கமறியல்!

Pagetamil
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை அவருக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வரையில் விளக்கமறியலில் ​வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (10) முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு...
இலங்கை

‘50,000 ரூபா வாங்கிக் கொண்டு பேசாமலிருங்கள்’: ஹிஷாலினியின் மரணத்தை மறைக்க முயன்ற உயர் பொலிஸ் அதிகாரி சிக்கலில்?

Pagetamil
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் மர்மமான முறையில் தீப்பற்றி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் உறவினர்களுக்கு அழுத்தம் கொடுத்த மூத்த பொலிஸ் அதிகாரி தொடர்பான விரிவான விசாரணையை பொலிஸ் திணைக்களம் தொடங்கியுள்ளது. அவர் கைதாகவும்...
முக்கியச் செய்திகள்

ஹிஷாலினியின் சடலம் தோண்டப்பட்டது: இரண்டாம் பிரேத பரிசோதனைக்காக கண்டிக்கு அனுப்பப்பட்டது!

Pagetamil
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் கொழும்பு வீட்டில் சிறுவர் உரிமை சட்டத்தை மீறி தொழிலுக்கு அமர்த்தப்பட்ட நுவரெலியா டயகம மேற்கு தோட்ட சிறுமியான ஜூட்குமார் ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு...
மலையகம்

ஹிஷாலினியின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது!

Pagetamil
நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இரண்டாவது பிரேத பரிசோதனைக்காக மூன்று சட்ட வைத்தியர்கள் குழுவின் மற்றும் பிரதேச நீதவானின் மேற்பார்வையில் டயகம மூன்று பிரிவில் புதைக்கப்பட்ட ஹிசாலினியின் சடலம் இன்று (30) காலை  தோண்டி எடுக்கப்பட்டது....
முக்கியச் செய்திகள்

தீக்காயமடைந்த சிறுமி நீண்ட நேரம் ரிஷாத் வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்தார்: அதிர்ச்சி தகவல்!

Pagetamil
பணிப்பெண்ணான 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை சந்தேக நபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமா அதிபர் நேற்று (26) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்....
இலங்கை

ஹிசாலினிக்கு நீதி கோரி வவுனியாவில் போராட்டம்!

Pagetamil
சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் பெண்கள் அமைப்புக்கள் இணைந்து பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று...
மலையகம் முக்கியச் செய்திகள்

‘30,000 ரூபா வட்டிப்பணம் குட்டி போட்டதால் மகளை வேலைக்கு அனுப்பினேன்; தீப்பற்றிய மகளின் மேல் ரிஷாத் மேடத்தின் அப்பா கம்பளத்தை போர்த்தார்’: இஷாலினியின் தாய் சொன்னவை!

Pagetamil
வட்டிக்கு வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாத நிலையில் மகளை வேலைக்கு அனுப்பியதாக தெரிவித்துள்ளார் சிறுமி இஷாலினியின் தாயார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு வீட்டில் பணிபுரிந்து உயிரிழந்த சிறுமி  இஷாலினி ஜூட்...