மைத்திரியின் மகனிற்கு பொலிஸ் நிலையத்திற்குள் நடந்த கொடூரம்… அத்தனை பேரையும் இடைநிறுத்த சரத் வீரசேகர உத்தரவு!
சட்டத்துறை மாணவனான மிகார குணரத்ன என்பவரை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கொடூரமாக தாக்கிய பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளை உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி...