28.5 C
Jaffna
April 17, 2024

Tag : மரணதண்டனை

இலங்கை

இலங்கையில் இன்று 13 பேருக்கு மரணதண்டனை

Pagetamil
இலங்கையில் இன்று 13 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதங்களால் வெட்டி நபர் ஒருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பிரதிவாதிகளுக்கு களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன இன்று (27)...
இலங்கை

மரணதண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி கையொப்பமிட மாட்டார்!

Pagetamil
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (31) சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் நால்வரின்...
முக்கியச் செய்திகள்

துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்தியது உயர் நீதிமன்றம்!

Pagetamil
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் இன்று (31) பிறப்பித்துள்ளது. இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக கைது...
உலகம்

தாயாரிடமிருந்து பிரித்து இழுத்து செல்லப்பட்டு தமிழ் இளைஞனிற்கு தூக்குத் தண்டனை!

Pagetamil
போதைப் பொருள் கடத்தல் குறறச்சாட்டில் கைது செய்யப்பட்டு, கடந்த 10 வருடங்களிற்கும்மேலாக சிங்கப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மலேசிய தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கம் இன்று (27) காலையில் தூக்கிலிடப்பட்டுள்ளார். நாகேந்திரன் தர்மலிங்கத்தின் தாயார் அவரது மரண...
உலகம்

நாளை மரணதண்டனை; இன்று கொரோனா தொற்று உறுதியானதால் தண்டனை தள்ளி வைப்பு: தூக்கு கயிற்றின் கீழ் ஊசலாடும் தமிழரின் வாழ்வு!

Pagetamil
போதைப்பொருள் கடத்திய வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியரான நாகேந்திரன் கே.தர்மலிங்கத்துக்கு கொவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை (10) அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தொற்று உறுதியானதாக...
இலங்கை

தரமற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களிற்கு மரணதண்டனை!

Pagetamil
புற்றுநோய் மூலப்பொருட்களுடன் தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்தவர்கள் கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திசகுட்டி ஆராச்சி  குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களிற்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்....