இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அவர் ரூ.500,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவித்து கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்....
இளைஞர் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டாரவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியதாக அவர் மீது பொலிசார் குற்றம் சுமத்தியிருந்தனர். 28 வயதுடைய அனுருத்த பண்டார...
குண்டுகளை தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (07.02) பிணை வழங்கியுள்ளது. 2019 ஜனவரி மாதம் 5 ஆம்...
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான விசாரணையில் சந்தேகத்தின் பேரில் ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இன்று (14) கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகேயினால் பிணையில்...
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. மாவனெல்லையில் பல பௌத்த சிலைகளை அழித்தது தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடைய...
குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் (சிஐடி) மூத்த பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்எஸ்பி) ஷானி அபேசேகரை விடுவிக்க கம்பஹா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஷானி மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸை விடுவிக்குமாறு...
குற்றவியல் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுகத் மெண்டிஸ் ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கம்பஹா உயர் நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று காலை பிணை விண்ணப்பங்கள்...
வவுனியா நகரசபைத்தலைவர் இ.கௌதமன் பொலிசாரால் இன்று கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அண்மையில் வவுனியா நகரில் அமைந்துள்ள வாடிவீடு வளாகத்திற்கு விஜயம் செய்த நகரசபைத்தலைவர் அதற்கு சீல் வைத்திருந்தார். இதன்போது அங்கு கடமையில் இருந்த...
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபாய்க்கும்...