தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு புத்துயிர் பெற வேண்டும் என 2018ஆம் ஆண்டு தெரிவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமாஅதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை...
தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்களும், ஏழைகளே பெரும்பாலும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தனர் என புதிய குண்டை போட்டுள்ளார் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளரான சங்கரி சந்திரன். அவுஸ்திரேலியாவின் உயரிய இலக்கிய விருதான மைல்ஸ் பிராங்கிளின்...
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் விரைவில் தமிழீழம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் இன்று (13) காலை...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளராக செயற்பட்ட தமிழினியின் கணவர் ஜெயக்குமார் காலமாகியுள்ளார். பிரித்தானியாவில் வசித்து வந்த மகாதேவன் ஜெயக்குமார் (ஜெயன்தேவா) நேற்று (21) பிரித்தானியாவில் காலமானார். வடமராட்சி, கரவெட்டியை சேர்ந்த...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பயங்கரவாதியாக்கியது யார் என்பதனை ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தான் வெளிப்படுத்துவேன் என கூறி தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யாழ்ப்பாணம்...
தமிழீழ விடுதலைப் புலிகள் தனியரசுக்கான போராட்டத்தையே முன்னெடுத்தார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று (13) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது....
புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பது சுமந்திரனின் கருத்து. எங்களையும் அதற்குள் இழுத்து தான் தப்பிக்க முயற்சிக்கிறார். அது அவரது குணம். பிறந்ததிலிருந்து அபரிடமுள்ள ஒரு குணம் அது. அதிலிருந்து அவரை மீட்க முடியாது. எம்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிந்த ஜோர்ஜ் மாஸ்டர் என அழைக்கப்பட்ட வேலுப்பிள்ளை குமார் பஞ்சரத்தினம் மாரடைப்பால் காலமானார். யாழ்ப்பாணம் கோப்பாயிலுள்ள தனியார் முதியோர் இல்லமொன்றில் தனது இறுதிக்காலத்தில் தங்கியிருந்த அவர், அந்த...
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தக்காலத்திலும் தமக்கு தொடர்பு இருந்ததில்லையென தலிபான்கள் தெரிவித்துள்ளனர். தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன் இதனை தெரிவித்தார். “தலிபான் ஒரு சுதந்திர விடுதலைப் படை. தமிழ் புலிகளுடன்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற வழக்கிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆள்களைக் கடத்தினார்...