10 நாட்களில் 1,361 டெங்கு நோயாளர்கள்: இலங்கையை மிரட்டும் அடுத்த ஆபத்து!
தொடரும் மழைக்காலத்தில் டெங்கு நோய்த்தாக்கம் மிக அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். நவம்பர் மாதத்தில் 10 நாட்களில் மட்டும் 1,361 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த ஆண்டு...