31.9 C
Jaffna
April 20, 2024

Tag : சஹ்ரான் ஹாஷிம்

இலங்கை

சஹ்ரான் ஹாஷிம் குழு தப்பிச் சென்ற போது அடைக்கலம் கொடுத்த விவாகப் பதிவாளர் கைது!

Pagetamil
சஹ்ரான் ஹாஷிம் உட்பட ஐந்து பேருக்கு பாதுகாப்பு அளித்த குற்றச்சாட்டில் விவாகப் பதிவாளர் ஒருவர் ஒலுவில் பகுதியில் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2017 இல் காத்தான்குடியில் உள்ள...
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றொருவர் கைது!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ராசிக் ராஸா என்பவர் 2018 ஆம் ஆண்டு சஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வான் மேற்கொண்ட வெடி மருந்து பரிசோதனைக்காக வெடி மருந்துகளை வழங்கியுள்ளமை...
முக்கியச் செய்திகள்

2வது ஆண்டு இரத்த நினைவுகள்: உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கதை!

Pagetamil
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு வழிபாட்டில் பல உயிர்களை கொன்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிறது. இந்த துயர நினைவை இலங்கை இன்று நினைவில் கொள்கிறது. மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள்,...
இலங்கை

இன்று கைதான 4 பேரும் சஹ்ரானுடன் தொடர்புபட்டிருந்தது இப்படித்தான்!

Pagetamil
சஹ்ரான் ஹாஷிமின் தீவிரவாத சித்தாந்தங்களை இணையத்தளங்களில் ஒளிபரப்பியமை, பிரச்சாரம் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 4 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரல் கைது செய்தயப்பட்டுள்ளனர். சஹ்ரான் ஹாஷிமினின் சித்தாந்தங்களை இணையத்தளத்தில் ஒளிரப்பிய குற்றச்சாட்டில் 31 மற்றும்...
இலங்கை

சஹ்ரானை சந்தித்த 4 பேர் யார்?

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமை, நான்கு மாலத்தீவு நபர்கள் சந்தித்து பேசியதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குண்டுவெடிப்புடன் தொடர்புடைய சஹ்ரான் மற்றும் சிலரை,...
இலங்கை

சஹ்ரானை வழிநடத்தியது நௌபர் மௌலவியே!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக கட்டாரில் கைது செய்யப்பட்ட முகமது இப்ராஹிம் முகமது நௌபர் என்பவரால் சஹ்ரான் ஹாஷிம் வழிநடத்தப்பட்டதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். “சஹ்ரான் முதன்முதலில் 2017 இல் அலியார்...
இலங்கை

தற்கொலைதாரியாக தாக்குதல் நடத்த சத்தியம் செய்த யுவதி!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமினால் தற்கொலை தாக்குதலுக்காக 15 பெண்கள் பயிற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவனெல்லை பிரதேசத்தில் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்...
இலங்கை

சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற யுவதி கைது!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் நடத்திய இஸ்லாமிய தீவிரவாத பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஒரு இளம் பெண் நேற்று (19) கைது செய்யப்பட்டார். மாவனெல்லை, ஹிங்குல...