30.7 C
Jaffna
March 29, 2024

Tag : காணி சுவீகரிப்பு

இலங்கை

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கான காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்திய தமிழ் மக்கள்!

Pagetamil
தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்காக தமிழ் மக்களின் காணிகளை அடாத்தாக சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தையிலிட்டி சட்டவிரோத விகாரைக்கு அண்மையாக கூடிய மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள்...
தமிழ் சங்கதி

ஜனாதிபதி- கூட்டமைப்பு சந்திப்பு எதிரொலி: அவசரமாக கூட்டமைப்பை தொடர்பு கொண்ட இராணுவத்தளபதி!

Pagetamil
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் மிக விரைவில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கோட்டாபய ‘இராணுவ வேகத்தில்’ சில நடவடிக்கையெடுத்துள்ளார். இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி...
இலங்கை

மாந்தை கிழக்கில் 2 நாட்களில் இரகசியமாக 2,000 ஹெக்டேயர் பகுதிகளை கையகப்படுத்தியது வனப்பாதுகாப்பு திணைக்களம்!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு சிராட்டிகுளம் பகுதியில் சுமார் இரண்டாயிரம் ஹெக்டேயர் வரையான நிலப்பரப்பு முன்மொழியப்பட்ட வனப் பிரதேசங்களாக கடந்த இரண்டு நாட்களுக்குள் இரகசியமாக வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு...
முக்கியச் செய்திகள்

நாளை மறுநாள்: காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் போராட்டம்!

Pagetamil
வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புக்களிற்கு எதிராக தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலகத்தின் எதிரில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். நாளை மறுநாள் (24) வியாழக்கிழமை இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. வடக்கு,...
இலங்கை

பருத்தித்துறையில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டது!

Pagetamil
வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இராணுவத்திற்கு காணி சுவீகரிப்பதற்கான நில அளவை முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கற்கோவளம் இராணுவ முகாமிற்கென 4 ஏக்கர் தனியார்...
முக்கியச் செய்திகள்

மக்களின் எதிர்ப்பையும் மீறி கடற்படைக்கு காணி சுவீகரிப்பு; கடற்படை வாகனத்தில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட நிலஅளவையாளர்கள்: வீதியை மறித்து மக்கள் போராட்டம் (PHOTOS)

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற கோத்தபாய கடற்படை முகாமிற்கான காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் இடம்பெறவிருந்த நிலையில் குறித்த காணி அளவீட்டு பணிகளுக்காக காலை 7 மணிக்கே நிலஅளவைத் திணைக்கள உயரதிகாரிகள்...
முக்கியச் செய்திகள்

மருதங்கேணியில் இராணுவ நிலஅளவையாளர்கள் நேற்றும் அளவீடு: தனியார் காணிகளில் அளவீட்டு அடையாளங்களை பிடுங்கி அகற்றிய மக்கள்!

Pagetamil
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் தனியார் மற்றும் அரச காணிகளை அளவீடு செய்யும் இராணுவத்தின் பொறியில் பிரிவின் நடவடிக்கை நேற்றும் (17) தொடர்ந்தது. கடந்த சில நாட்களாகவே அந்த பகுதியில் முழுமையான...
முக்கியச் செய்திகள்

மருதங்கேணியில் சுவீகரிப்பு முயற்சி: பயணத்தடைக்குள் பொதுமக்களிற்கு அறிவிக்காமல் இராணுவத்தை பயன்படுத்தி காணி அளவீடு!

Pagetamil
யாழ் மாவட்டத்தின் மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்டலாய் பகுதியில் பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கத்துடன், இராணுவத்தின் பொறியியல் பிரிவின் மூலம் காணி அளவீடு நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். பயணத்தடை நேரத்தில், பொதுமக்களிற்கு உரிய அறிவித்தல்...
முக்கியச் செய்திகள்

மிருசுவில் காணி அளவீடு முயற்சி முறியடிப்பு: ஏ9 வீதியை தடைசெய்த போராட்டக்காரர்கள்!

Pagetamil
தென்மராட்சி, மிருசுவிலில் தனியாருக்கு சொந்தமான காணியை இராணுவத்திற்காக நிரந்தரமாக சுவீகரிப்பதற்காக அளவீடு செய்ய மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி கைகூடவில்லை. இதன்போது, மக்களும் அரசியல் பிரமுகர்களும் ஏ9 வீதியையும் மறித்து போராட்டத்தில்...
இலங்கை

மிருசுவிலில் 40 ஏக்கர் படைமுகாம் காணி நிரந்தரமாக சுவீகரிக்கப்படுகிறது!

Pagetamil
தென்மராட்சி மிருசுவில் பகுதியில் 40 ஏக்கர் காணியில் அமைந்துள்ள படை முகாம் காணியை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்று (5) நடைபெறவுள்ளன. இந்த காணி உரிமையாளர் என தெரிவிக்கும் பெண்மணி உயர் நீதிமன்றத்தில்...