குழந்தையை தாக்கிய யாழ்ப்பாண தாய்: நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு!
யாழ்ப்பாணம், அரியாலையில் குழந்தையை தாக்கியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள தாயாரையும், குழந்தையையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்க யாழ் சிறுவர், பெண்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியாலையை சேர்ந்த தாயொருவர் தனது பிள்ளையை...