திருக்கோணமலை உவர்மலை குமரன் மைதானத்திற்கு அருகில் கன்றுக்குட்டி ஒன்று விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
உரிமையாளர் இல்லாமையினால் மக்கள் கன்றுக்குட்டியை பாதுகாத்து வைத்துள்ளனர்.
உரிமையாளரை இனங்காண உதவுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
நேற்று இரவு (21) நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரதல்ல குறுக்கு வீதியின் செங்குத்தான வளைவு ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து லொறி ஒன்று மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி...
வெள்ளிக்கிழமை (18) அதிகாலை 4 மணியளவில் மின்னேரிய புகையிரத நிலையத்திற்கு அருகில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற புகையிரதம் ஒன்று யானைக் கூட்டத்துடன் மோதியதில் இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன்,...
யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை, கலிகை பகுதியில் நேற்று (20) அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர்.
உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் மதுபோதையில் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது....