Tag: யாழ்ப்பாணம்

Browse our exclusive articles!

மாணவர்களை தலைக்கவசம் அணியாமல் ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களை தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார். இது...

மின்சாரம் தாக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் வேலணை செட்டிபுலம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனான சந்திரகாசன் கனிஸ்டன் என்பவரே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று (16) மாலை, சிறுவனின் தாய் அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில்,...

மருத்துவ எரியூட்டியால் பாதிப்பு – நிரந்தர தீர்வு வேண்டி ஆர்ப்பாட்டத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் கோம்பயன்மணலில் மருத்துவ எரியூட்டி தொடர்பாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ எரியூட்டியால் தமக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள்...

10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற பதின்ம வயது சிறுவன் கைது

10 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற 15 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவின் உரும்பிராய் பகுதியில், 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த...

தையிட்டி விகாரை நில விவகாரம் – இன்றைய நிலை

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி மற்றும் சுற்றியுள்ள 14 ஏக்கர் நிலம் விகாரைக்கு சொந்தமானது என்றும், இதனை யாருக்கும் கையளிக்க முடியாது என்றும் அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் தெரிவித்துள்ளது....

Popular

நாட்டின் இரண்டாவது தேசிய மருத்துவமனையாக தரமுயரும் கண்டி மருத்துவமனை!

கண்டி மருத்துவமனை நாட்டின் இரண்டாவது தேசிய மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார...

சாராவுக்கு என்ன நடந்தது?: முஜிபுர் ரஹ்மான் கேள்வி

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான சாரா...

யாழில் லலித், குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரமும் சிஐடியிடம் ஒப்படைப்பு!

முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம்...

Update: வைத்தியரின் மகளுக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இரண்டு உத்தியோகத்தர்களைக் கொலை செய்வதாக...

Subscribe

spot_imgspot_img