Tag: மு.சந்திரகுமார்

Browse our exclusive articles!

ஆதரவளித்தால் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கான உத்தரவாதத்தை கோருங்கள்: சமத்துவக் கட்சி கோரிக்கை

இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் போட்டியில் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், குறிப்பாகத் தமிழ்த்தரப்புக் கட்சிகள் மிகப் பொறுப்போடும் நிதானத்தோடும் செயற்பட வேண்டும். போட்டியில் ஈடுபடும் வேட்பாளர்களிடம் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அபிலாஷைகள், பிரச்சினைகளுக்கான...

நினைவு சின்னங்கள் உடைத்து நல்லிணக்கத்தை தகர்த்துள்ளார்கள்: முன்னாள் எம்பி சந்திரகுமார்

யுத்தத்திற்கு பின்னர் இந்த நாட்டில் நிலைத்திருக்க கூடிய சமாதானத்தையும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டிய நிலையில் அதற்கு மாறாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை தகர்க்கும்...

வடக்கில் வீட்டுத்திட்டங்களை பூர்த்தி செய்ய 7,500 மில்லியன் ரூபாவை விடுவியுங்கள்: பிரதமருக்கு மு.சந்திரகுமார் கடிதம்!

கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு வடக்கு மாகாணத்திற்கு மட்டும் 7512.814 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகிறது. எனவே இந் நிதியினை படிப்படியாக விடுவித்து மக்களை நெருக்கடிக்குள் இருந்து மீட்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் அருகி வருகிறது: முன்னாள் எம்பி சந்திரகுமார்

பெண்கள் பாதுகாப்பாகவும், கௌரவமாக வாழ்கின்ற சூழல் அருகிவருகிறது எனவும், அண்மைய சம்பவங்கள் செய்திகள் அதனை புலப்படுத்துகிறது என்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (14) சமத்துவக் கட்சியின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில்...

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 7000 மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்கிறார்கள்!

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தொழில் வாய்ப்பினை இழக்கும் 7000மேற்பட்டவர்களுக்கு மாற்று ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் முன்னாள்எம்பி ஜனாதிபதிக்கு கடிதம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அடுத்த வருடத்துடன் சுமார் 7000மேற்பட்டவர்கள் தொழில் வாய்ப்பினை இழக்கும் நிலை...

Popular

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறினார் ஜோ ரூட்!

மான்செஸ்டரில் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன்...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் மின் தூக்கி இயங்கவில்லை

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பயன்பாட்டில் இருந்து வந்த மின் தூக்கி கடந்த...

கிளிநொச்சி பொலீஸ் சிறை கூண்டில் ஒருவர் தூக்கில் தொங்கி பலி!

கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கில்...

சுட்டி கொலைக்கான காரணத்தை வெளிப்படுத்திய பொலிசார்

நாத்தாண்டியா, விக்கிரமசிங்க மாவத்தையில் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர், டுபாயில் உள்ள...

Subscribe

spot_imgspot_img