Tag: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Browse our exclusive articles!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடை கோரி பொலிசார் மனு; நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை விடுதலை புலிகளை நினைவுகூரும் விதமாகவோ, கொரொனா விதிமுறைகளை மீறும் விதமாகவோ நடத்த முடியாதென முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்க கோரி, மாங்குளம், முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு,...

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைப்பு: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டு குழு சார்பில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. கரைத்துறைப்பற்று பிரதேசசபையின் அனுமதியுடன், முள்ளிவாய்க்கால் நினைத்தூபியில் புதிய நினைவுக்கல் நாட்டும்...

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நாட்டுவதற்கு பொது நினைவுகல் கொண்டுவரப்பட்டது!

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நிறுவுவதற்காக பொது நினைவுக்கல் நினைவேந்தல் பொது கட்டமைப்பால் கொண்டுவரப்பட்ட நிலையில் இராணுவம் பொலிஸார் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் மே 18 அன்று நினைவேந்தல் திட்டமிட்டபடி சுகாதார விழுமியங்களை...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல்நாள்: சிவாஜி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று தமிழ் தேசிய கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார். வல்வெட்டித்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

திட்டமிட்டபடி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால், தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நினைவு வழமைபோன்று, திட்டமிட்டபடி, இவ்வாண்டும் மே 18 அன்று, கோவிட் 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, காலை 10.30 மணிக்கு, தமிழ் இனப்படுகொலை, நினைவேந்தல் முற்றம், முள்ளிவாய்க்காலில் ஒழுங்கமைக்கப்படும்....

Popular

செம்மணியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித...

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறினார் ஜோ ரூட்!

மான்செஸ்டரில் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன்...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் மின் தூக்கி இயங்கவில்லை

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பயன்பாட்டில் இருந்து வந்த மின் தூக்கி கடந்த...

கிளிநொச்சி பொலீஸ் சிறை கூண்டில் ஒருவர் தூக்கில் தொங்கி பலி!

கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கில்...

Subscribe

spot_imgspot_img