Tag: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Browse our exclusive articles!

முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இன்றைய உத்தரவு: முழுமையான விபரம்!

பயங்கரவாதத்தை மீளுருவாக்கம் செய்யும் விதமாக அல்லாமல், கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை மீறாமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது. எனினும், அந்த அறிவித்தல் வெளியாகி சிறிது நேரத்தில், முள்ளிவாய்க்காலை...

திரிபடையும் கொரோனா: முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடை; கொழும்பில் யுத்த நிறைவு நிகழ்விற்கு ஏற்பாடு!

கொழும்பில் யுத்தத்தில் உயிரிழந்த படையினருக்காக அமைக்கப்பட்ட தூபியில் நிகழ்வு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யுத்த வெற்றியை நினைவுகூர்வதுடன், கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இந்த பகுதியில் கலந்த சில வருடங்களான மே 18ஆம்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு அனுமதி: முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை COVID 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய கட்டளையை...

கூட்டமைப்பு முன்னாள் எம்.பி அரியநேத்திரன் அமைச்சராக்கப்பட்டார்!

மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த தடைசெய்யும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடை கோரிய கோப்பாய் பொலிசாரின் மனு நிராகரிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடைவிதிக்கக் கோரி கோப்பாய் பொலிசார் தாக்கல் செய்த மனுவை யாழ் நீதிவான் நிராகரித்துள்ளார். எம்.கே.சிவாஜிலிங்கம், நல்லூர் பிரதேசசபை தவிசாளர், பல்கலைகழக மாணவர்கள்  உள்ளிட்ட 10 பேருக்கு நினைவேந்தல் நடத்த தடைவிதிக்குமாறு யாழ்...

Popular

செம்மணியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித...

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறினார் ஜோ ரூட்!

மான்செஸ்டரில் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன்...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் மின் தூக்கி இயங்கவில்லை

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பயன்பாட்டில் இருந்து வந்த மின் தூக்கி கடந்த...

கிளிநொச்சி பொலீஸ் சிறை கூண்டில் ஒருவர் தூக்கில் தொங்கி பலி!

கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கில்...

Subscribe

spot_imgspot_img