பயங்கரவாதத்தை மீளுருவாக்கம் செய்யும் விதமாக அல்லாமல், கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை மீறாமல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.
எனினும், அந்த அறிவித்தல் வெளியாகி சிறிது நேரத்தில், முள்ளிவாய்க்காலை...
கொழும்பில் யுத்தத்தில் உயிரிழந்த படையினருக்காக அமைக்கப்பட்ட தூபியில் நிகழ்வு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யுத்த வெற்றியை நினைவுகூர்வதுடன், கொல்லப்பட்ட இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இந்த பகுதியில் கலந்த சில வருடங்களான மே 18ஆம்...
முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் நினைவேந்தலை COVID 19 சுகாதார விதிகளை பின்பற்றி நினைவுகூர முடியும் எனவும் பயங்கரவாத நடவடிக்கைகளை தூண்டாத வகையிலும் கவனத்தில் கொண்டு நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும் என திருத்திய கட்டளையை...
மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த தடைசெய்யும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடைவிதிக்கக் கோரி கோப்பாய் பொலிசார் தாக்கல் செய்த மனுவை யாழ் நீதிவான் நிராகரித்துள்ளார்.
எம்.கே.சிவாஜிலிங்கம், நல்லூர் பிரதேசசபை தவிசாளர், பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு நினைவேந்தல் நடத்த தடைவிதிக்குமாறு யாழ்...