முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டு குழு கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை கலந்துரையாடல் மண்டபத்திலிருந்து வெளியேறுமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்...
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் மே 18 ஆம் திகதி முள்ளி வாய்க்கால் நிகழ்வினை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றினால் ஏற்கனவே திகதி இடப்பட்டதன்...
மட்டக்களப்பு, கிரானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்த 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கிரான் கடற்கரையில் தனது காணிக்குள் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த விமலசேன லவக்குமார் மற்றும் அவரின் தந்தை...
யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களிற்கு முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி இடம்பெறக் கூடாதென பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதையும் மீறி .இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
இன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம்.
12 வருடங்களின் முன்னர் முடிவடைந்த ஆயுத மோதல்களின் முடிவில் கொல்லப்பட்ட மக்களை தமிழ்மக்கள், இன்று “முள்ளிவாய்க்கால் நினைவுதினம்“ ஆக அனுட்டிக்கிறார்கள்.
யுத்தத்தில் இறுதி கட்டத்தில் மூடப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் கொல்லப்பட்ட மக்களின்...