Tag: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Browse our exclusive articles!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டு கூட்டத்தில் குழப்பம்; தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெளியேற்றப்பட்டது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாட்டு குழு கூட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரை கலந்துரையாடல் மண்டபத்திலிருந்து வெளியேறுமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்...

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக கைதானவர்களிற்கு தொடர்ந்து விளக்கமறியல்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் மே 18 ஆம் திகதி முள்ளி வாய்க்கால் நிகழ்வினை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றினால் ஏற்கனவே திகதி இடப்பட்டதன்...

தடையை மீறி முள்ளிவாய்க்கால் அஞ்சலி; அப்படியே ஒரு குரூப் போட்டோ: மட்டக்களப்பில் 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது!

மட்டக்களப்பு, கிரானில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்த 10 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கிரான் கடற்கரையில் தனது காணிக்குள் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த விமலசேன லவக்குமார் மற்றும் அவரின் தந்தை...

தடைகளை கடந்து நந்திக்கடலில் சிவாஜிலிங்கம், பீற்றர் இளஞ்செழியன் அஞ்சலி!

யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களிற்கு முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி இடம்பெறக் கூடாதென பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், அதையும் மீறி .இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...

இன்று முள்ளிவாய்க்கால் நினைவு நாள்!

இன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம். 12 வருடங்களின் முன்னர் முடிவடைந்த ஆயுத மோதல்களின் முடிவில் கொல்லப்பட்ட மக்களை தமிழ்மக்கள், இன்று “முள்ளிவாய்க்கால் நினைவுதினம்“ ஆக அனுட்டிக்கிறார்கள். யுத்தத்தில் இறுதி கட்டத்தில் மூடப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் கொல்லப்பட்ட மக்களின்...

Popular

யாழில் லலித், குகன் காணாமலாக்கப்பட்ட விவகாரமும் சிஐடியிடம் ஒப்படைப்பு!

முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனது தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் துறையிடம்...

Update: வைத்தியரின் மகளுக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் இரண்டு உத்தியோகத்தர்களைக் கொலை செய்வதாக...

துப்பாக்கிச்சூட்டுக்கு தகவல் கொடுத்த உடற்கட்டமைப்பு பயிற்சியாளரும், நண்பரும் கைது!

கந்தானை காவல் நிலையத்திற்கு எதிரே அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்...

இனியபாரதியின் வாகன சாரதியும் கைது!

கருணா பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின்...

Subscribe

spot_imgspot_img