Tag: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
மாவையை பற்றி பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவல்: நீதிமன்றம் நிராகரிப்பு!
தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிசாரினால் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தினை மக்களை கூட்டி யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை...
முள்ளிவாய்க்கால்: கடக்க முடியாத துயர நிழல்!
♦தமிழ்பக்கம்
நவீன மானிடகுல வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் மனிதப்பேரவலத்தின் நினைவுநாள் இது. உலகில் மீண்டும் ஒரு மனிதப்பேரவலம் நிகழக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஐநா சபையின் பிரதிநிதிகளை வெளியேற்றிவிட்டு, பன்னாட்டு மனிதஉரிமைகள், போர்ச்சட்டங்களை...
கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெறும்: ஏற்பாட்டுகுழு அறிவிப்பு!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எளிமையான முறையில், கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து ஏற்பாட்டுக்குழு விடுத்துள்ள அறிவிப்பு-
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகளின் 11 ம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால்...
அஞ்சலிக்கு தயாராக முள்ளிவாய்க்கால்: தற்போதைய நிலவரம்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளன.
முன்னதாக பூசை வழிபாடுகள் முடிந்ததும், காலை 10.30 மணிக்கு நினைவுச்சுடர் ஏற்றப்படும்.
நினைவேந்தல் நடக்கும் பகுதிக்குள் செல்பவர்களை பொலிசார் பரிசோதனை செய்தே உட்செல்ல அனுமதிப்பார்கள்....
மே 18- ஒரு தசாப்தம்!
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது.
சர்வதேச, பிராந்திய வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட மறுத்த ஒரு போராட்ட அமைப்பு, அந்த சக்திகளின் முழுமையான ஆசீர்வாதத்துடன் இன்று முழுமையாக அழிக்கப்பட்டது. சுமார்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாடுகள் தீவிரம்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு, கரைத்துறை பற்று பிரதேசசபை, பல்கலைகழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என பல தரப்பினரும் இணைந்து சிரமதான பணியில்...
இடையூறு வந்தாலும் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்துவோம்: விக்னேஸ்வரன்!
இறந்த உறவுகளை நினைவு கூர்வதற்கு முள்ளிவாய்க்கால் பத்தாவது ஆண்டில் நாம் சென்று எமது கடமைகளை நிறைவேற்ற இருக்கின்றோம். அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு இன்றைய நிலைமையில் அரசதரப்பு இடையூறுகளை ஏற்படுத்தலாம். அதற்கு அப்பாலும் புனிதமான...
புலிகளை நினைவுகூர்ந்தால் கைது செய்யப்படுவீர்கள்- இராணுவம் தகவல்: நேற்று முள்ளிவாய்க்கால் சிரமதானம்!
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூவி அமைந்துள்ள பகுதி நேற்று சிரமதானம் செய்யப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவுநாள் மே 18ம் திகதி அனுட்டிக்கப்படவுள்ள நிலையில், இம்முறை நினைவஞ்சலியை யார் செய்வது என்ற தயக்கம் நீடித்தது. கடந்த சில வருடங்களாக யார்...
கனடாவின் முக்கிய வீதியில் இனஅழிப்பு நினைவு பதாதை!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 10 வது ஆண்டை முன்னிட்டு கனடாவில் நினைவேந்தல் பதாதை வைக்கப்பட்டள்ளது. டொரோண்டோ வீதியொன்றில் Genocide Against Tamils என எழுதப்பட்ட பதாதை வைக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்போரோ பகுதியில் உள்ள மார்க்கம் வீதியிலே இந்த...
இராணுவம், பொலிசின் அனுமதியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவோம்!
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அச்சமான நிலைமை இருந்தாலும், மே 18ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு தீர்மானித்துள்ளது.
நினைவேந்தல் குழுவிற்கு கரைதுறைப்பற்று பிரதேச சபை வழங்கும் என்று...