தமிழர்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக சுமந்திரன் யாருடனும் பேசுவதை, மாவை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடில் மாவை ராஜினாமா செய்யவேண்டும் என வவுனியாவில் கடந்த 1640 வது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல்...
நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். பல பத்திரிகைக்காரர்களும் தமது “குறணி“ வேலைகளையெல்லாம் நாரதர் கலகம் என்ற கட்டகரிக்குள் தாமே உள்ளடக்கி, சுய திருப்திப்பட்டு கொண்டு குழப்பங்களில் ஈடுபடுவதுண்டு. கேட்டால் நாரதர் கலகம்...
இலங்கை தமிழ் அரசு கட்சியில் வகித்து வந்த அனைத்து பொறுப்புக்களில் இருந்தும், சே.கலையமுதன் விலகியுள்ளார். இது தொடர்பான கடிதத்தை கட்சி தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.
அவர் தவிர, கட்சியின் இளைஞர்...
திமுக தலைமையயில் கூட்டணிக் கட்சிகள் பெரு வெற்றி பெற்றமை இலங்கைத் தமிழர்களுக்குப் பெரு மகிழ்ச்சியேதான். தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை...
ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் என்னை, எக்காரணமுமின்றி, வலிந்திழுத்து வடக்கு மாகாணசபை முதலமைச்சராவதற்கு தகுதியற்றவர் என்றும், தானே முதலமைச்சராக வரச்சம்மதிப்பேனென்றும் திரு.விக்னேஸ்வரன் தலைமைத்துவப் பண்புகளற்ற, நாகரிகமற்ற முறையில் செய்தி வெளியிடவைப்பது எவ்வளவு அநாகரிகமான...