Tag: மாவை சேனாதிராசா

Browse our exclusive articles!

யாழில் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஒற்றுமையாக போட்டியிட இணக்கம்: கே.வி.தவராசா, இளங்கோ, பத்திநாதன் உள்ளிட்ட புதியவர்களும் விண்ணப்பம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் எம்.ஏ.சுமந்திரனும், சி.சிறிதரனும் முரண்பாடின்றி போட்டியிடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அத்துடன், மாவட்டத்தில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள், இன்று (6) இறுதி செய்யப்படவுள்ளனர். இலங்கை...

மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்பட இலங்கை தமிழ் அரசு கட்சி அழைப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து, இலங்கை தமிழ் அரசு கட்சி அதிலிருந்து வெளியேறிய பின்னர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படும் கட்சிகளை மீளவும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக இணைந்து செயற்பட...

மாவையின் வீடு தேடிச் சென்று ஆசனத்தை உறுதி செய்தார் வித்தியாதரன்!

அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது என்பார்கள். அரசியலில் தேவையும், காலமும் சூழலும்தான் நண்பர்களையும், பகைவர்களையும் உருவாக்குகிறது. அறத்தின் அடிப்படையிலான நட்புக்களும், பகைகளும் அரசியலில் உருவாகுவதில்லை. இந்த அடிப்படையில் இயங்குவதாலோ என்னவோ,...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொறுப்பற்ற நடவடிக்கைகளாலேயே ரணில் வெற்றிபெறும் நிலையேற்பட்டது: மாவை சேனாதிராசா பகிரங்க கண்டனம்!

எழுபது ஆண்டு கால அனுபவத்தை கொண்டு இருக்கின்ற ஒரு கட்சியாக நாம் இருக்கும் போது, தந்திரோபாயமற்ற பொறுப்பற்ற தன்னிச்சையான செயற்பாடுகள் விபரீதத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை...

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் நானே: எம்.ஏ.சுமந்திரனின் கருத்தை நிராகரித்தார் மாவை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் நான். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். கூட்டமைப்பிலிருந்து எந்த கட்சியையும் வெளியேற்றுவது பற்றி நாம் சிந்திக்கவேயில்லை. மாறாக, பங்காளிக்கட்சிகள் மேலும் கூட்டாக எவ்வாறு முடிவெடுத்து செயற்படுவது என்பது...

Popular

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறினார் ஜோ ரூட்!

மான்செஸ்டரில் இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசியதன்...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் மின் தூக்கி இயங்கவில்லை

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பயன்பாட்டில் இருந்து வந்த மின் தூக்கி கடந்த...

கிளிநொச்சி பொலீஸ் சிறை கூண்டில் ஒருவர் தூக்கில் தொங்கி பலி!

கிளிநொச்சி போலீஸ் நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தூக்கில்...

சுட்டி கொலைக்கான காரணத்தை வெளிப்படுத்திய பொலிசார்

நாத்தாண்டியா, விக்கிரமசிங்க மாவத்தையில் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தேக நபர், டுபாயில் உள்ள...

Subscribe

spot_imgspot_img