கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் கடும் காலநிலை காரணமாக நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 30,017 குடும்பங்களைச் சேர்ந்த 118,210 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று (13) மாலை அனர்த்த...
கொழும்பு சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரின் மரணம் தொடர்பான விசாரணையில், அல்டேர் சொகுசு குடியிருப்பில் இருந்து குதித்து இரண்டு பாடசாலை நண்பர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையதென தெரியவந்துள்ளது. .
கொள்ளுப்பிட்டியை சேர்ந்த...
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு சனிக்கிழமை கூறியது. இஸ்ரேலிய இராணுவம் வெள்ளிக்கிழமை பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதலில் அவரை அழித்ததாகக் கூறியதை அடுத்து அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.
அவரது மரணம் ஹிஸ்புல்லாவிற்கு...
பிரபல நடிகை ஸ்ரீதேவி 2018 பெப்ரவரி 24 அன்று டுபாய் ஹோட்டல் குளியலறையில் இறந்த நிலையில் கிடந்தார். உறவினரின் திருமணத்திற்காக குடும்பத்துடன் சென்றபோது நிகழ்ந்த இந்த இழப்பை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை....