பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தலைநகரில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.
"எதிரிகளின் போர் விமானங்கள் பெய்ரூட்டின்...
பாலியல் குற்றவாளியான நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதமராக, அவரது அன்புச் சிஷ்யை, திரைப்பட நடிகை ரஞ்சிதா அறிவிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சிதா பல தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். அவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே...
ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
முன்னதாக அறிவித்தபடி பதவி விலகுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி...
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாகவும் அவர் நாளை (04) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதகவும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை இந்த வாரம்...