பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சட்டப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களில் ஒரு பிரிவினர் மீதான தாக்குதல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை நிறுத்துவதாக மாணவர் சங்கம் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வரை, பேராதனை பல்கலைக்கழகத்தின் கலை பீடத்தின், சட்டத்துறை யின்...
யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மேலும் 5 மாணவர்களிற்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டள்ளது.
கலைப்பீடத்தின் 3ஆம் வருட மாணவர்கள் 5 பேரே, நேற்று (23)ம முதல் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி 1ஆம் வருட மாணவர்களின்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கலைப்பீடத்தின் 19 மாணவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் , பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சுற்றறிக்கையில் பிரகாரம் 2 வருட காலத்திற்கு குறையாத வகுப்புத்தடை விதிக்கப்படும் என...
20 வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஓவிட்டிகல விதானகே சமந்தவின் மரணத்திற்கு காரணமான பகிடிவதை சம்பவம் தொடர்பில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 7 சந்தேகநபர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...