Tag: தமிழீழ விடுதலைப் புலிகள்

Browse our exclusive articles!

விடுதலைப் புலிகளுடன் எமக்கு தொடர்பே இருந்ததில்லை: தலிபான்கள் அறிவிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்தக்காலத்திலும் தமக்கு தொடர்பு இருந்ததில்லையென தலிபான்கள் தெரிவித்துள்ளனர். தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேசப் பேச்சுவார்த்தையாளருமான சுஹைல் ஷாஹீன் இதனை தெரிவித்தார். “தலிபான் ஒரு சுதந்திர விடுதலைப் படை. தமிழ் புலிகளுடன் எங்களுக்கு...

விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு வழக்கு: நீதிமன்றதில் நிரபராதியாகினார் கண்ணதாசன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற வழக்கிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன் முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆள்களைக் கடத்தினார்...

சிறிசபாரத்தினத்திற்கு கோண்டாவிலில் அஞ்சலி!

ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரட்ணத்தின் 35வது ஆண்டு நினைவு நாள் நேற்று (5) அனுட்டிக்கப்பட்டது. அவர், சுட்டுக்கொல்லப்பட்ட கோண்டாவில் கிழக்கில் உள்ள அன்னங்கை தோட்ட வெளியில் நேற்று காலை சிறீரெலோ இயக்கத்தின் முன்னாள்...

விடுதலைப் புலிகளின் காவல்த்துறையின் சீருடையை ஒத்ததாம்: யாழ் மாநகர காவல்படையின் சீருடையை பறிமுதல் செய்த பொலிசார்!

யாழ் மாநகரசபையினால் உருவாக்கப்பட்ட மாநகர காவல்படையினரின் சீருடை, விடுதலைப் புலிகளின் காவல்த்துறையின் சீருடையை ஒத்ததாக காணப்படுவதாக கூறி, அவற்றை யாழ்ப்பாண பொலிசார் தமது பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். யாழ் மாநகர காவல்ப்படையின் அங்குரார்ப்பண நிகழ்வு...

தலைவரின் உடலை பார்த்த அன்று சாப்பிடவில்லை: கட்டையாக இருந்ததால் பிள்ளையான் என்ற பெயர் வந்தது!

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்த அன்று நான் சாப்பிடவில்லை. சிறிய வயதில் அவரை நேசித்ததன் அடிப்படையில் அவரது உடல் காணப்பட்ட விதம் எனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என தெரிவித்துள்ளார்...

Popular

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்

யாழ் தையிட்டியில் பொது மக்களின் காணிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து...

செம்மணியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் 65 ஆக உயர்வு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை...

முன்னாள் சிறைச்சாலை ஆணையாளருக்கு பிணை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக...

நாட்டின் இரண்டாவது தேசிய மருத்துவமனையாக தரமுயரும் கண்டி மருத்துவமனை!

கண்டி மருத்துவமனை நாட்டின் இரண்டாவது தேசிய மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார...

Subscribe

spot_imgspot_img