30 ஆண்டுகள் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தாலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டிருந்தாலும், அதன் நோக்கம் இன்னும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வியாபித்துள்ளதாகவும், இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஒருபோதும் எதுவிதமான உயிரச்சுறுத்தலும் இல்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு புத்துயிர் பெற வேண்டும் என 2018ஆம் ஆண்டு தெரிவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமாஅதிபரின் ஆலோசனையின் பேரில்...
தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்களும், ஏழைகளே பெரும்பாலும் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தனர் என புதிய குண்டை போட்டுள்ளார் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளரான சங்கரி சந்திரன்.
அவுஸ்திரேலியாவின் உயரிய இலக்கிய விருதான மைல்ஸ் பிராங்கிளின்...
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் விரைவில் தமிழீழம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் இன்று (13) காலை...