Tag: ஞானசார தேரர்

Browse our exclusive articles!

ஒரேநாடு ஒரே சட்டம் செயலணியில் இணைக்கப்பட்ட 3 தமிழர்கள்: புதிய மாற்றங்கள்!

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் 3 தமிழர்களும் இணைக்கப்பட்டு, புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்களாக இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளியிடப்பட்ட...

ஞானசார தேரர் தலைமையில் ஒரேநாடு ஒரே சட்டம் செயலணி: தமிழருக்கு இடமில்லை!

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட உறுப்பினர்கள்...

மடு தேவாலயத்தின் பிடியிலுள்ள காணியை பொதுமக்களிற்கு பெற்றுக்கொடுப்பேன்: மன்னாரில் இந்து-கிறிஸ்தவ மோதலிற்குள் நுழைந்தார் ஞானசாரர்!

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதிக்கு நேற்றைய தினம் புதன்கிழமை(22) மாலை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீர் விஜயம் ஒன்றை...

பௌத்தத்தை பாதுகாக்க இன்று சத்தியாகிரகத்தில் குதிக்கிறார் ஞானசாரர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், பொதுபல சேனா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (11) வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் பௌத்த...

தடையா?… எமக்கா?

தமது அமைப்பை தடை செய்ய வேண்டுமென உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டால், அது தொடர்பில் எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பொதுபலசேன அமைப்பின்...

Popular

துப்பாக்கிச்சூட்டுக்கு தகவல் கொடுத்த உடற்கட்டமைப்பு பயிற்சியாளரும், நண்பரும் கைது!

கந்தானை காவல் நிலையத்திற்கு எதிரே அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்...

இனியபாரதியின் வாகன சாரதியும் கைது!

கருணா பிள்ளையான் அணியின் முக்கியஸ்தர் இனிய பாரதி என்றழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின்...

ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை

ரஷ்யாவின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவைட் ஜூலை 7 ஆம்...

மிரட்டல் விடுத்த மருத்துவரின் மகளும் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் இரண்டு அதிகாரிகளை அச்சுறுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கெசல்வத்த...

Subscribe

spot_imgspot_img