ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியில் 3 தமிழர்களும் இணைக்கப்பட்டு, புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
புதிய உறுப்பினர்களாக இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெளியிடப்பட்ட...
ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட உறுப்பினர்கள்...
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோயில் மோட்டை பகுதிக்கு நேற்றைய தினம் புதன்கிழமை(22) மாலை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் திடீர் விஜயம் ஒன்றை...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், பொதுபல சேனா அமைப்பினை தடை செய்ய வேண்டும் என்ற பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று (11) வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் பௌத்த...
தமது அமைப்பை தடை செய்ய வேண்டுமென உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டால், அது தொடர்பில் எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பொதுபலசேன அமைப்பின்...