Tag: ஜனாதிபதி தேர்தல்

Browse our exclusive articles!

‘தமிழ் பொதுவேட்பாளர் கோட்பாடு தோல்வியடைந்தால் எமது தலையீட்டை தமிழர்கள் இழப்பார்கள்… இதன் பின்னணியில் நாங்கள் இல்லை’: பிரதான தமிழ் கட்சிகளிற்கு தெளிவுபடுத்திய வெளிநாட்டு தூதரங்கள்!

தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் அபாயமுள்ளதென எச்சரிக்கப்படும் தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தின் அபாயத்தை தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம், பல வெளிநாட்டு பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர் என்பதை தமிழ்பக்கம் நன்கறிந்த...

வன்னிக்காடுகளில் தங்கியிருந்த டலஸ்: வேட்பாளர்களின் சாதக பாதக அம்சங்கள்- ஒரு பார்வை!

நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது. புதிய ஜனாதிபதிக்கான பந்தயத்தில் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்கியுள்ளனர். மூன்று வேட்பாளர்கள் களமிறங்கிய போதும், வெற்றிக்கான பந்தயத்தில்...

நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவது எப்படி?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவிவிலகியதை தொடர்ந்து புதிய ஜனதிபதி தெரிவு, எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தெரிவு செய்யும் நடைமுறை குறித்து, நாடாளுமன்றம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த விபரம் வருமாறு- அரசியலமைப்பின் 38வது...

பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் லு பென்னை தோற்கடித்து மீண்டும் ஜனாதிபதியான மக்ரோன்!

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது தீவிர வலதுசாரிப் போட்டியாளரான மரைன் லு பென்னை தோற்கடித்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்று கருத்துக்கணிப்பாளர்களின் ஆரம்ப கணிப்புகள் காட்டுகின்றன. முதல் கணிப்புகள் ஞாயிற்றுக்கிழமை...

Popular

இனியபாரதியின் மற்றொரு சகாவும் கைது: பிள்ளையான் குழு முகாம்களில் மனிதப்புதைகுழிகளை அடையாளம் காண முயற்சி?

இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே...

பொம்மைக்குள் வைத்து போதைப்பொருள் கடத்தல்: கொழும்பு இரவு விடுதி நடனக்காரி கைது!

சீதுவை, ராஜபக்ஸபுராவில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்து, போதைப்பொருள் கடத்தலில்...

16 வயது மாணவனால் நடந்த பயங்கர விபத்து!

அக்மீமன-ஹினிதுங்கொடவில் பெண்ணை மோதி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக கைது...

செம்மணியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 81 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித...

Subscribe

spot_imgspot_img