தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் அபாயமுள்ளதென எச்சரிக்கப்படும் தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தின் அபாயத்தை தமிழ் கட்சிகளின் தலைவர்களிடம், பல வெளிநாட்டு பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர் என்பதை தமிழ்பக்கம் நன்கறிந்த...
நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது. புதிய ஜனாதிபதிக்கான பந்தயத்தில் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
மூன்று வேட்பாளர்கள் களமிறங்கிய போதும், வெற்றிக்கான பந்தயத்தில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிவிலகியதை தொடர்ந்து புதிய ஜனதிபதி தெரிவு, எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி தெரிவு செய்யும் நடைமுறை குறித்து, நாடாளுமன்றம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த விபரம் வருமாறு-
அரசியலமைப்பின் 38வது...
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தனது தீவிர வலதுசாரிப் போட்டியாளரான மரைன் லு பென்னை தோற்கடித்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்று கருத்துக்கணிப்பாளர்களின் ஆரம்ப கணிப்புகள் காட்டுகின்றன.
முதல் கணிப்புகள் ஞாயிற்றுக்கிழமை...