சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இரவு படப்பிடிப்பை முடித்து விட்டு இன்று (9) அதிகாலை தங்கியிருந்த ஹொட்டலிற்கு வந்த பின் தற்கொலை செய்துள்ளார். அவரது காதலனும் அவருடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த சில...
க்ரைம் பேட்ரோல் தொடரில் நடித்த 25 வயது இளம் நடிகை பிரெக்ஷா மேத்தா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளும் இயங்குவதில்லை. இதனால்...