அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டேன், இனிமேல் நான் சகூக செயற்பாட்டாளர் என கூறியபடி அண்மைக்காலமாக கூட்டங்களில் பேசி வந்த க.அருந்தவபலன், தேர்தல் அறிவிக்கப்பட்ட கையுடன், தன்னை முதன்மை வேட்பாளராக நியமிக்க வேண்டுமென உடும்புப்பிடி...
நீதிபதி சரவணராஜா மனஅழுத்தம், உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில், விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் சிலர் விமர்சனம் வெளியிட்டு வந்தனர். அவர்களிற்கு விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு-
“நீதிபதி சரவணராஜாவிற்கு...
முல்லைத்தீவு முன்னாள் நீதிபதி ரி.ஆனந்தராஜாவுக்கு மொழிப் பிரச்சினை இருந்திருக்கலாம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் பேட்டியொன்றில் கூறியதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் ஒரு சாரர், விக்னேஸ்வரன் அரசாங்கத்தின்...
16 வயதில் ஒரு இளைஞன், சாதி, மதம் கடந்து ஒரு இனத்தை ஒன்றிணைத்து, மாபெரும் போராட்டத்தை நடாத்தி உலகின் கவனத்தை ஈர்த்து ஒப்பற்ற போராளியாய் தன் சரித்திரத்தை நிகழத்தியிருக்க, சாதிப் பாகுபாட்டை விதைத்து,...