இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் குசல் ஜனித் பெரேராவுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா தெரிவித்தார்.
குசல் ஜனித் தனது...
பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிகுறியில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,195 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. முந்தைய நாள் பாதிப்பு 38,353 ஆக இருந்த...
வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின் பாவனையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து இலங்கை மின்சார சபையின் மின் பாவனையாளர் சேவை...
வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் கோணலிங்கம் கருணாணந்தராசா கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இன்று காலை பருத்தித்துறை ஆதார வைத்திசாலையில் உயிரிழந்தார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் கோவிட் பாதிப்புக்குள்ளான 9 ஆயிரம் கர்ப்பிணிகளின் குழந்தை பிறப்பை ஆய்வு செய்ததில், குறைப்பிரசவ விகிதம் அவர்களிடம் 3% அதிகம் இருந்ததாக கண்டறிந்துள்ளது.
கலிபோர்னியாவின் குழந்தை பிறப்பு பதிவேடுகளில் ஜூலை 2020...