கொரோனா வைரஸ் தொற்றிற்கு இலக்கான மேலும் மேலும் மூன்று நபர்கள் இன்று மாலை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்ஹா தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின்...
ஸ்பெயினும் பிரான்சும் தங்கள் நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அன்றாட வாழ்க்கையில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
ஸ்பெயினியர்கள் திங்கள்கிழமை காலை முதல் தங்கள் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் அனைத்து 'அத்தியாவசியமற்ற'...
இலங்கையில் முதலாவது கொரோனா (கோவிட் 19) தொற்றுக்குள்ளானவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தேசிய தொற்றுநோயியல் சிகிச்சை வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதை அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் இன்று உறுதி செய்துள்ளார்.
காய்ச்சல் மற்றும் இருமலால் அவதிப்பட்ட...