ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் கைதாகும்போது...
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் விஜயகலா மகேஷ்வரனை ஆஜர்படுத்திய போது, அவரை...
நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் சார்பில் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக...
பாஜக-வுக்கு எதிராக முழக்கமிட்ட ஆராய்ச்சி மாணவியின் கைதுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசையுடன் தூத்துக்குடிக்கு ஒரே விமானத்தில் பயணம் செய்த...
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், அதே பாடசாலையின் பழைய மாணவர் இருவரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம், கொக்குவில்...