மதுபானசாலையை இடமாற்றக் கோரி பூநகரி பிரதேச செயலகத்துக்கு முன் மக்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியுடன் கூடிய மதுபானசாலையை இடம் மாற்றக்கோரி பிரதேச...
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவின் ஏற்பாட்டில், பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்கும் நிலையங்களுக்கான கள விஜயம் இன்று (07) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இன்று (07)...
இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் கரிநாளாக அனுஷ்டிக்க, கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (04) நீதி கோரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி நீதி கோரி...
கிளிநொச்சி பெரியகுளம் பகுதியில் ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வின்போது பரிதாபகரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மதுபோதையில் இருந்த ஒரு நபர், தன்னைக்காப்பாற்றியவர்களின் முயற்சியைப் புறந்தள்ளி மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போயுள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற...
கிளிநொச்சி திருநகர் பகுதியில் இன்று (25) காலை புதையல் தோண்டியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,...