செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் மேலதிக கட்டிடப் புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ள வவுனியா மேல் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயம் தொடர்பாக மேன் முறையீடும், மீளாய்வும் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இது...