தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் நாடாளுமன்ற அஞ்சல் முத்திரைகளை ஐ.தே.க மோசடியாக பயன்படுத்தியதாக சிங்கள் ஊடகமொன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவைக்காக அஞ்சல் முத்திரைகள் வழங்கப்படுவது வழக்கம்....
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அண்மையில் கைது செய்யப்பட்டதை ஐக்கிய தேசியக் கட்சி கண்டித்துள்ளது.
ஐ.தே.க இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெரிவு செய்யப்பட்ட பொறுப்பான உறுப்பினரின் எந்தவொரு தவறுக்கும்,...